மேலும் 16 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது

இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேலும் 16 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது. பிரதமர்…

குஜராத் கடல் பகுதி அருகே 9 பாகிஸ்தானியர் கைது

குஜராத் கடல் பகுதி அருகே பாகிஸ்தான் படகில் ரூ.280 கோடி மதிப்புள்ள ஹெராயின் இருந்தது. அந்த படகில் 9 ஊழியர்கள் இருந்தனர்.…

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து; சென்னை உயர் நீதிமன்றம்

பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி கேம்…

நெல்லை பெண் எஸ்.ஐ.,க்கு கத்திக்குத்து: நேரில் சந்தித்த டிஜிபி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து நலம்…

மும்பையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், வெள்ளிக்கட்டிகள்

மும்பையில் நகை வியாபார நிறுவன அலுவலகத்தில் இருந்து ரூ.10 கோடி பணம் மற்றும் வெள்ளிக்கட்டிகள் பாதாள அறையில் இருந்து மீட்கப்பட்டது பரபரப்பை…

மக்கள் தஞ்சமடைந்த ஆலை மீது ரஷிய படை தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இரண்டு மாதத்தை கடந்துள்ளது. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முழுவதையும் ரஷிய படைகள் கைப்பற்றி…

பெண் சப்-இன்ஸ்பெக்டர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தொழிலாளி கைது

நெல்லை அருகே கோவில் விழாவின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டரை தொழிலாளி கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

தமிழ்நாட்டில் பயின்றது போல் போலி சான்றிதழ் அச்சடித்து அரசு பணிகளில் சேர்ந்த வட மாநிலத்தவர்கள்!

வட இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி மதிப்பெண்கள் சான்றிதழ்கள் சிக்கியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றது போலி…

ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: இரு படை வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இரு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகளை தேடும்…

குத்துச்சண்டை வீரர் மைக் டைசனிடம் விமானத்தில் குத்து வாங்கிய பயணி

பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், சக பயணி ஒருவரை விமானத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக் தைசன்…

சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு 27-ந்தேதி தூக்குத்தண்டனை

சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழருக்கு 27-ந்தேதி தூக்கில் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிங்கப்பூரை பொறுத்தவரை…

ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளி வளாகத்தில் குண்டு வெடிப்பு: 6 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில், பள்ளி வளாகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 6 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு,…

அனுமன் ஜெயந்தி ஊர்வல வன்முறை குறித்து விசாரிக்க குழு!

அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைநகர் டெல்லியில், நேற்று,…

போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் சொத்துக்கள் முடக்கம்: டிஜிபி

போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…

ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தொடர்பான போதை பொருள் வழக்கில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விஜிலென்ஸ் குழுவின் விசாரணையின்…

தமிழக பள்ளிக் கல்வி துறை பெயரில் போலி சான்றிதழ்: ஆவணங்கள் ஆய்வு

மத்திய பணியாளர் தேர்வாணையம் வழியே, மத்திய நிறுவனங்களில் சேர்ந்த பலர், தமிழக பள்ளிக் கல்வி துறை பெயரில் போலி சான்றிதழ் வழங்கிய…

அமெரிக்காவின் மெட்ரோ சுரங்கப் பாதையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

புரூக்ளின் மெட்ரோ சுரங்கப் பாதையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின்…

அரசு பள்ளியில் மதமாற்ற முயற்சி: ஆசிரியை பணியிடை நீக்கம்

மதமாற்ற புகார் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் உறுதி…