லடாக் வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி! பிரதமர் இரங்கல்

லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

நீர்மூழ்கி கப்பலில் 4 மணி நேரம் பயணித்த ராஜ்நாத்சிங்!

கார்வாரில் அரபிக்கடலில் நீர்மூழ்கி கப்பலில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 4 மணி நேரம் பயணித்தார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் 2…

பாலியல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் மக்கள் முன்னிலையில் தற்கொலை!

உத்தரகாண்ட்டில் தனது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருமகள் புகார் கொடுத்ததால் அவமானம் அடைந்த முன்னாள் அமைச்சர். வீட்டின் குடிநீர் தொட்டி…

கிரிக்கெட் சங்கத்தில் ஊழல்: பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்!

ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி,…

பஞ்சாப் முன்னாள் அமைச்சா் விஜய் சிங்லாவுக்கு நீதிமன்றக் காவல்!

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பஞ்சாப் முன்னாள் அமைச்சா் விஜய் சிங்லாவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம்…

ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் செளதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50…

நாடாளுமன்ற சிறப்புரிமையை சிபிஐ மீறியதாக கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற சிறப்புரிமையை சிபிஐ மீறியதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு சீன…

ட்ரோன் துறையில் இந்தியா முன்னேறுகிறது: பிரதமா் மோடி

ட்ரோன் என்​கிற ஆளில்லா விமா​னத்​தின் தொழில்​நுட்​பம் தொடா்​பாக காணப்​ப​டும் ஆற்​ற​லும், உற்​சா​க​மும் உல​கின் மிகப்​பபெரிய நிபு​ண​ராக மாறு​வ​தற்​கான வேகத்​தில் இந்​தியா முன்னேறு​கி​றது…

அதிக அளவில் ஏற்றுமதி செய்வதை தடுக்கவே கோதுமைக்கு தடை: நரேந்திரசிங் தோமர்

இந்தியாவில் கோதுமை தட்டுப்பாடு இல்லை. அதிக அளவில் ஏற்றுமதி செய்வதை தடுக்கவே தடை விதிக்கப்பட்டது என்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங்…

நேரு நினைவு தினம்: சோனியா காந்தி அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். சுந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி…

ஜூன் 1- முதல் வாகனக் காப்பீடு பிரீமியம் உயருகிறது!

வாகனங்களுக்கான 3-ஆம் நபா் வாகனக் காப்பீடு பிரீமியம் ஜூன் 1 முதல் அதிகரிக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்தது.…

துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும்: ப.சிதம்பரம்

இந்தியாவில் துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் 19 குழந்தைகள்…

காஷ்மீரில் மெளன அஞ்சலி செலுத்துவது அன்றாட நிகழ்வாகிவிட்டது: மெஹபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீரில் மெளன அஞ்சலி செலுத்துவது அன்றாட நிகழ்வாகிவிட்டது என்று, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் மெஹபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளாா். ஜம்மு-காஷ்மீரின்…

மேற்கு வங்க பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வா்!

மேற்கு வங்கத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தா் பதவியில் ஆளுநருக்குப் பதிலாக முதல்வரை நியமிப்பதற்கு வகை செய்யும் மசோதாவை பேரவையில் அறிமுகம்…

தேவேகவுடாவுடன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு!

தேவேகவுடாவை, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று…

மங்களூருவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கண்டித்து போராட்டம்!

மங்களூரு பல்கலைக்கழகத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கண்டித்து மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி…

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சரின் வீடுகளில் ரெய்டு!

மகாராஷ்டிராவில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சரும், சிவசேனா தலைவருமான அனில் பரப்வுக்கு சொந்தமான புனே, மும்பை…

நாயுடன் மைதானத்தில் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி; சிக்கல்!

டெல்லியில் உள்ள மைதானத்தில் வீரர்களை வெளியேற்றிவிட்டு செல்லப்பிராணி நாயுடன் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைநகர் டெல்லியில்…