பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்!

2025-26-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய…

இந்தியா-வங்காளதேசம் இடையே மீண்டும் பயணிகள் ரெயில் சேவை!

இந்தியா-வங்காளதேசம் இடையே மே 29 முதல் மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடங்க உள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

பங்குச்சந்தை ஊழல் வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணா ஜாமீன் மனு!

பங்குச்சந்தை ஊழல் வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா…

தனியார் முதலீடுகளால் வேலை வாய்ப்பு பெருகும்: விஞ்ஞானி மயில்சாமி

விண்வெளித்துறையில் தனியார் துறையில் முதலீடுகள் வருவதால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். இஸ்ரோ முன்னாள் இயக்குனரும்,…

இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டுப் திரைப்படங்கள் எடுக்க ஊக்கத்தொகை!

இந்தியாவை சர்வதேச திரைப்பட படப்பிடிப்புகளுக்கு உகந்த இடமாக மாற்றுவதே மத்திய அரசின் உறுதியான நோக்கம் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்…

டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் திடீர் ராஜினாமா!

டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் நேற்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி…

அரசு பள்ளியில் தரமில்லை: பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார்!

அரசு பள்ளிகளில் தரமான கல்வி இல்லை. எனவே, தனியார் பள்ளியில் படிக்க உதவுங்கள் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் 6ம் வகுப்பு…

அமைச்சர் ரோஜாவிடம் 65 வயது முதியவர் கல்யாணம் பண்ணி வைக்க கோரிக்கை!

ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடைந்ததா என்று அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் ஆய்வு செய்து…

பயங்கரவாதத்தில் பாஜக அரசு இரட்டை நிலையா?: காங்கிரஸ்

உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது வருத்தமளிப்பதாகவும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக அரசும் பதிலளிக்க வேண்டும் என அகில இந்திய…

குஜராத் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விபத்து: 12 பேர் பலி!

குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஹல்வாட் தொழில்துறை…

பாடப்புத்தகத்தில் பகத்சிங் குறித்த பாடத்தை நீக்கம்: குமாரசாமி கண்டனம்

பள்ளி பாடப்புத்தகத்தில் பகத்சிங் குறித்த பாடத்தை நீக்கியதற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது…

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன்!

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த…

பீகாரில் நீதிபதி வீட்டில் துப்பாக்கி முனையில் நகை-பணம் கொள்ளை!

நீதிபதியின் மனைவி மற்றும் மகளை தாக்கிய கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். பீகார் மாநிலம் சசாராம் பகுதியில்…

இந்திய கடற்படைக்கு ஒரே நேரத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் அறிமுகம்!

இந்திய கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், ஒரே நேரத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நம் கடற்படைக்காக, இரண்டு…

ரெயில்கள் மூலம் சட்டவிரோதமாக ஆயுத கடத்தலை தடுக்க மம்தா உத்தரவு!

ரெயில்கள் மூலமாக காரக்புருக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் வந்தன. இதனையடுத்து, ஆயுதக்கடத்தலை தடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளாா். கொல்கத்தாவில் நடைபெற்ற நிர்வாக ஆய்வுகூட்டத்தில்…

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ போலீசார் கைது செய்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்…

லோக் அயுக்தா சட்ட வரைவு குழு கூட்டத்தை நடத்த வேண்டும்: அன்னா ஹசாரே

லோக் அயுக்தா சட்ட வரைவு குழு கூட்டத்தை நடத்துமாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு, அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார். காந்தியவாதியும், சமூக…

இந்து, முஸ்லிம்கள் தங்களை பிளவுப்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும்: அமைச்சர்

ஞானவாபி மசூதி ஆய்வு விவகாரத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் தங்களை பிளவுபடுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும் என உள்துறை மந்திரி திலீப் வல்சே…