குஜராத் கடல் பகுதி அருகே பாகிஸ்தான் படகில் ரூ.280 கோடி மதிப்புள்ள ஹெராயின் இருந்தது. அந்த படகில் 9 ஊழியர்கள் இருந்தனர்.…
Category: இந்தியா
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது மதக்கலவரங்கள் நடக்கவில்லை: குமாரசாமி
பா.ஜனதாவின் திட்டங்களுக்கு நான் அனுமதி வழங்கவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது எங்கும் மதக்கலவரங்கள் நடக்கவில்லை என்று குமாரசாமி கூறியுள்ளார். ஜனதா தளம்…
நுழைவுத் தேர்வால் மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களின் உரிமை பாதிக்கப்படாது: தர்மேந்திர பிரதான்
மத்திய பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை கைவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
பிரதமர் கனவை நனவாக்காமல் புதுவை வரமாட்டேன்: அமித்ஷா
பிரதமர் கூறிய ‘பெஸ்ட் புதுச்சேரி’ நிறைவேறிய பிறகு தான் அடுத்த முறை புதுச்சேரி மக்களை சந்திப்பேன் என மத்திய உள்துறை அமைச்சர்…
பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகள் தான் குறைக்க வேண்டும்: மத்திய அமைச்சர்
பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகள் தான் குறைக்க வேண்டும் என, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி…
மும்பையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், வெள்ளிக்கட்டிகள்
மும்பையில் நகை வியாபார நிறுவன அலுவலகத்தில் இருந்து ரூ.10 கோடி பணம் மற்றும் வெள்ளிக்கட்டிகள் பாதாள அறையில் இருந்து மீட்கப்பட்டது பரபரப்பை…
போலீசார் முன்னிலையில் பா.ஜ.க தலைவர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநில…

பிரதமர் மோடியுடன் சிவ்ராஜ் சிங் சவுகான் சந்திப்பு!
மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மத்தியப் பிரதேச அரசின்…
பஞ்சாப் மாநிலத்தில் விஐபிக்களின் பாதுகாப்பு அந்தஸ்து நீக்கம்!
பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என 184 பேருக்கு வழங்கிய வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில்,…
இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க வேண்டாம்: யூஜிசி
இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்…