குஜராத் கடல் பகுதி அருகே 9 பாகிஸ்தானியர் கைது

குஜராத் கடல் பகுதி அருகே பாகிஸ்தான் படகில் ரூ.280 கோடி மதிப்புள்ள ஹெராயின் இருந்தது. அந்த படகில் 9 ஊழியர்கள் இருந்தனர்.…

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது மதக்கலவரங்கள் நடக்கவில்லை: குமாரசாமி

பா.ஜனதாவின் திட்டங்களுக்கு நான் அனுமதி வழங்கவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது எங்கும் மதக்கலவரங்கள் நடக்கவில்லை என்று குமாரசாமி கூறியுள்ளார். ஜனதா தளம்…

நுழைவுத் தேர்வால் மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களின் உரிமை பாதிக்கப்படாது: தர்மேந்திர பிரதான்

மத்திய பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவதை கைவிடக் கோரி தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

பிரதமர் கனவை நனவாக்காமல் புதுவை வரமாட்டேன்: அமித்ஷா

பிரதமர் கூறிய ‘பெஸ்ட் புதுச்சேரி’ நிறைவேறிய பிறகு தான் அடுத்த முறை புதுச்சேரி மக்களை சந்திப்பேன் என மத்திய உள்துறை அமைச்சர்…

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகள் தான் குறைக்க வேண்டும்: மத்திய அமைச்சர்

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகள் தான் குறைக்க வேண்டும் என, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி…

ஜம்மு – காஷ்மீரை மேம்படுத்துவதே இலக்கு: பிரதமர் மோடி

ஜம்மு – காஷ்மீரை மேம்படுத்துவதே இலக்கு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் திட்டம் அமைக்கப்பட்ட…

எல்லை தாண்ட தயங்க மாட்டோம்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

ந்தியாவை அச்சுறுத்தினால், பயங்கரவாதிகளுக்கு எதிராக எல்லை தாண்டி வந்து நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்…

மும்பையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், வெள்ளிக்கட்டிகள்

மும்பையில் நகை வியாபார நிறுவன அலுவலகத்தில் இருந்து ரூ.10 கோடி பணம் மற்றும் வெள்ளிக்கட்டிகள் பாதாள அறையில் இருந்து மீட்கப்பட்டது பரபரப்பை…

போலீசார் முன்னிலையில் பா.ஜ.க தலைவர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநில…

பிரதமர் மோடி நாளை ஜம்மு-காஷ்மீர் பயணம்!

பிரதமர் மோடி நாளை ஜம்மு-காஷ்மீர் பயணம். பஞ்சாயத்து ராஜ் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். நாடு முழுவதும் நாளை பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது.…

உலகின் முதல் நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி இலக்கு: அமித் ஷா

வரும் 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை உலகின் நம்பர் நாடாக மாற்ற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.…

பிரதமர் மோடியுடன் சிவ்ராஜ் சிங் சவுகான் சந்திப்பு!

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மத்தியப் பிரதேச அரசின்…

பாஜக நாதுராம் கோட்சேவின் சித்தாந்தத்தை ஆதரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது: சிவசேனா

பாஜக நாதுராம் கோட்சேவின் சித்தாந்தத்தை ஆதரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டு விருந்தினர்கள் வரும்போது, அவர்கள் நூல் நெய்ய காந்தியின் சபர்மதி…

பஞ்சாப் மாநிலத்தில் விஐபிக்களின் பாதுகாப்பு அந்தஸ்து நீக்கம்!

பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என 184 பேருக்கு வழங்கிய வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில்,…

இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க வேண்டாம்: யூஜிசி

இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உயர்கல்வி படிக்க வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்…

இந்திய தடுப்பூசி போட்டேன்; தெம்பாக இருக்கிறேன்: போரிஸ் ஜான்சன்

இந்தியா வந்துள்ள போரிஸ் ஜான்சன், தான் இந்தியாவின் கோவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், அது நல்ல பலனை தந்துள்ளதாகவும் இந்தியாவுக்கு நன்றி…

ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: இரு படை வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இரு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகளை தேடும்…

காங்கிரஸ் கட்சியில் பிரஷாந்த் கிஷோர் இணையவுள்ளதாக தகவல்

காங்கிரஸ் கட்சியில் பிரபல தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன காங்கிரஸ் தொடர் தோல்விகளால் தத்தளித்து வரும் நிலையில்,…