மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சரின் வீடுகளில் ரெய்டு!

மகாராஷ்டிராவில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சரும், சிவசேனா தலைவருமான அனில் பரப்வுக்கு சொந்தமான புனே, மும்பை…

நாயுடன் மைதானத்தில் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி; சிக்கல்!

டெல்லியில் உள்ள மைதானத்தில் வீரர்களை வெளியேற்றிவிட்டு செல்லப்பிராணி நாயுடன் ஐஏஎஸ் தம்பதி நடைபயிற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைநகர் டெல்லியில்…

நில முறைகேடு: நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு சம்மன்!

நில முறைகேடு வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகக் கூறி எடியூரப்பாவுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள்…

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை கொலையில் ஈடுபட்டவர்கள் சுட்டு கொலை!

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை கொலையில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில்…

கடற்படை வீரர்களுடன் ராஜ்நாத் சிங் யோகா பயிற்சி!

கர்நாடகத்தின் கர்வாரில் உள்ள இந்திய கடற்படை வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். சர்வதேச…

கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ 9 மணி நேரம் விசாரணை!

விதிகளை மீறி சீனர்களுக்கு விசா பெற்றுத் தந்த புகார் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் 9 மணி…

குஜராத்தில் ரூ.500 கோடிபோதை பொருள் பறிமுதல்!

குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் அருகே, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகெய்ன்’ எனப்படும் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல்…

குடும்ப அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி: பிரதமர் மோடி

குடும்ப அடிப்படையிலான அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளியின்…

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: சரத்பவார்

நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அவசியம் நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்…

கார்த்தி சிதம்பரத்தை 30ம் தேதி வரை கைது செய்ய தடை!

சி.பி.ஐ. சம்மனை ஏற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய கார்த்தி சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். கார்த்தி சிதம்பரத்தை…

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா பராக்!

நம் ராணுவ விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக கேப்டன் அபிலாஷா பராக் பயிற்சியை வெற்றி கரமாக முடித்து நேற்று…

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை சுட்டு கொலை!

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை மற்றும் அவரது உறவினரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில்…

உறவினருக்கு மாதம் ரூ.10 லட்சம் பணம் அனுப்பும் தாவூத் இப்ராஹிம்!

பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மகாராஷ்டிரத்தில் இருக்கும் தனது உறவினருக்கு மாதம்தோறும் ரூ.10 லட்சம் பணம் அனுப்பி…

பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை!

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும்…

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மீது இணையவழி தாக்குதல்!

ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனத்தின் கணினி அமைப்புகள் மீது நடத்தப்பட்ட ‘ரான்சம்வோ்’ இணையவழி தாக்குதலால், அந்த நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டது.…

2,100 கட்சிகள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விதிமுறைகளைப் பின்பற்றாத 2,100 அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக…

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கை விற்க ஒப்புதல்!

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் மத்திய அரசு வைத்துள்ள 29 சதவீத பங்குகளை விற்பனை செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று…

காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில்சிபல் திடீர் விலகல்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கபில்சிபல் சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் உத்தரபிரதேச மேல்சபை எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.…