கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு!

விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் இன்று மாலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில்தான் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து…

30 ஆண்டுகளுக்கு நாட்டின் அரசியல் பாஜகவைச் சுற்றியே சுழலும்: பிரசாந்த் கிஷோர்

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் 20-30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும் என்று பிரபல தேர்தல் உத்தியாளர் பிரசாந்த்…

அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்கக் கோரி போராட்டம்: அமைச்சரின் வீடு எரிக்கப்பட்டது!

ஆந்திராவில் அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்கக் கோரி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. நீர்பாசனத் துறை அமைச்சர் விஷ்வரூப் முகாம் அலுவலகம்…

பஞ்சாப் சுகாதார மந்திரி ஊழல் புகாரில் கைது!

பதவி ஏற்று 100 நாட்களுக்குள் பஞ்சாப் சுகாதார மந்திரி விஜய் சிங்கலா, அதிரடியாக நீக்கப்பட்டார். ஊழல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.…

ஜப்பான் சுற்றுப்பயணம்: இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும்…

புரி ஜெகன்னாதர் கோயில் முன் இளைஞர் சுட்டுக்கொலை!

ஒடிசாவில் புரி ஜெகன்னாதர் கோயில் முன்பாக , அர்ச்சகர் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் புரி மாவட்டத்தில் பிரசித்தி…

மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர்: குமாரசாமி

மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரசார் இழந்துவிட்டனர் என்று குமாரசாமி கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி…

சிபிஐ.யின் குற்றச்சாட்டு நகைச்சுவையாக உள்ளது: கார்த்தி சிதம்பரம்

சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்ததாக சிபிஐ என் மீது வழக்கு பதிவு செய்திருப்பது, நகைச்சுவையாக இருக்கிறது, என கார்த்தி சிதம்பரம்…

சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு மீண்டும் கோர்ட்டு சம்மன்!

கொரோனா விதிகளை மீறிய வழக்கில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு மீண்டும் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட கோரி கர்நாடக…

முஸ்லிம்களை தூண்டிவிடும் பாஜக: மெஹபூபா முப்தி

முஸ்லிம்களை இனப் படுகொலை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்காக முஸ்லிம்களைத் தூண்டிவிட பாஜக முயற்சிக்கிறது என்று, ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக…

டெல்லிக்கு புதிய துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா நியமனம்!

டெல்லியின் புதிய துணை நிலை கவர்னராக வினய் குமார் சக்சேனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைநகர் டெல்லியின் 21-வது துணைநிலை கவர்னராக செயல்பட்டு…

பெட்ரோல், டீசல் மீதான வரியை, மாநிலங்களும் குறைக்க வேண்டும்: தமிழிசை

பெட்ரோல், டீசல் மீதான வரியை, மாநிலங்களும் குறைக்க வேண்டும் என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறினார். சென்னை, தாம்பரம்…

பெங்களூரு பள்ளிகளுக்கு ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டத்தில்…

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது!

மத்திய – மாநில அரசுகளின் நல்லுறவை பேணும், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைவராகவும், அனைத்து மாநிலங்கள்,…

பஞ்சாபில் தண்டவாளங்களை தகர்க்க, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சதி?

நம் நாட்டில் தண்டவாளங்களை தகர்க்க, அண்டை நாடான பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில்…

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல்!

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிப்பு செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. சீனர்களுக்கு முறைகேடாக விசா…

தனியார் மயத்தை கைவிடக் கோரி புதுச்சேரி மின் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

தனியார்மயத்தை எதிர்த்து, மின் துறை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கி உள்ளனர். புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து,…

கேரளாவில் அரசு ஆஸ்பத்திரியில் போலி டாக்டர் கைது!

திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண்களுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் அருகே பூந்துறை பகுதியை…