வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய 19 பேரின் ஜாமீனுக்கு எதிராக வழக்கு!

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை நடத்த சென்ற வருமானத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 19 பேரில் ஜாமீன்,…

செந்தில்பாலாஜி நன்றாக இருக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

செந்தில் பாலாஜி உடல்நிலை நன்றாக உள்ளதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. மருத்துவர்களுக்குத்தான் தெரியும் என்று எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். திமுக அரசுக்கு…

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்: வைகோ

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ…

தமிழ்நாட்டில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!

தமிழ்நாட்டில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

நரேந்திர மோடியின் தீவிர ரசிகன் நான்: எலான் மஸ்க்!

நரேந்திர மோடியின் தீவிர ரசிகன் நான் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு…

எவரெஸ்ட் அடிவார முகாமை அடைந்து சாதனை படைத்த இந்திய சிறுமி!

எவரெஸ்டின் அடிவார முகாமை 6 வயதே ஆகும் பிரிஷா, இந்த உயரத்தை தொட்டு, பிரமிப்பூட்டி இருக்கிறார். பிரிஷாவின் பூர்வீகம் மத்தியபிரதேச மாநிலம்…

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை: சீமான்

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்று சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…

தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆர் என் ரவி: வைகோ!

தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து…

மின்சாரத்துக்காக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்: அண்ணாமலை

கருணாநிதி ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா். மின்சாரத்துக்காக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு மணிமண்டபம் கட்ட…

அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா, நஞ்சா?: அன்புமணி

தமிழ்நாட்டு அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா, நஞ்சா, அமிலமா? என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் . இதுதொடர்பாக…

திருவாரூர் அடுத்த காட்டூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்பட்டது!

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.…

தமிழக எல்லையில் புகுந்து ஆந்திர போலீஸ் பாலியல் வன்கொடுமை: திருமாவளவன் கண்டனம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த குறவர் குடியினர் மீது ஆந்திர பிரதேச மாநில காவல் துறையின் குரூர வெறியாட்டம் நடத்தப்பட்டு இருப்பது கொடூரமான…

கலைக் கல்லூரி கவுன்சிலிங்கில் சமூகநீதியை பலி கொடுக்கக் கூடாது: ராமதாஸ்

கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நிரம்பாத இடங்களை நிரப்புவதில் சமூகநீதியை பலி கொடுக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி…

செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையின்…

தமிழ்நாட்டில் சாலை வரி உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழ்நாட்டில் சாலை வரி உயர்த்தப்பட உள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…

மணிப்பூரில் குக்கிகளுக்கு பாதுகாப்பு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ள குக்கி இனக்குழுவினருக்கு ராணுவத்தின் பாதுகாப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை அவசர வழக்காக…

டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை சுற்றிப் பார்க்கச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மாயம்!

கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை சுற்றிப் பார்க்கச் சென்று மாயமான நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணிகள்…

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு நிதிஷ் குமார் வருகை ரத்து!

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது நினைவா…