3 அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படாது: மா.சுப்பிரமணியன்

3 அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணா…

மணிப்பூரில் 8 வயது சிறுமி உட்பட மூவர் எரித்து படுகொலை!

மணிப்பூர் மாநிலத்தில் 8 வயதே ஆன சிறுமி உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸிலேயே வைத்து எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. வடகிழக்கு…

சூரினாம் நாட்டின் உயரிய விருது திரவுபதி முர்முவுக்கு வழங்கப்பட்டது!

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான, ‘கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார்’…

கடலூர் வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்

கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைப் பயிர்களை கணக்கிட அதிகாரிகள் குழுவை அனுப்பி, இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…

வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்: சீமான்

வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். உத்தனப்பள்ளியில்…

கலாசேத்ரா பாலியல் விவகாரம்: பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஜாமீன்!

பாரம்பரியமிக்க கலாசேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட உதவிப்பேராசிரியர் பேராசிரியர் ஹரிபத்மனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம்…

அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதவியில் இருந்து நீக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக…

விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க…

ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள்: டிடிவி தினகரன் கண்டனம்!

அம்பத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்…

தமிழ் கலாச்சாரம், உணர்வுகளுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார்: கே.எஸ்.அழகிரி

தமிழக கவர்னர் தமிழ் கலாச்சாரம் உணர்வுகளுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக…

ஒடிசா ரயில் விபத்து உயிரிழப்பு 288-ஆக அதிகரிப்பு: 40 பேர் மின்சாரம் தாக்கி பலி!

ஒடிசா மாநிலம் பாகநாகாவில் ஜூன் 2ம் தேதி நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் உயிரிழப்பு 288ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 தேதி…

நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்: வைகோ!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.…

இந்தியாவில் ஜனநாயகம் துடிப்புடன் உள்ளது: அமெரிக்கா!

இந்தியாவில் ஜனநாயகம் துடிப்புடன் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பே,…

பிரிஜ் பூஷன் சிங் வீட்டில் டெல்லி போலீசார் விசாரணை!

பிரிஜ் பூஷன் சிங் வீட்டிற்கு சென்றுள்ள டெல்லி போலீசார், பலரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர். டெல்லியில் சாக்‌சி…

அதிமுக பிரமுகரிடமிருந்து ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம் மீட்பு: கேகேஎஸ்எஸ்ஆர்!

சென்னையில் அதிமுக பிரமுகரிடமிருந்து ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதாகவும், தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் அரசால் மீட்கப்படும் என்றும்…

ஆளுநர் அரசியல்வாதி போன்றும், எதிர்கட்சிகள் போன்றும் பேசுவது வருந்தத்தக்கது: பொன்முடி

ஆளுநர் அரசியல்வாதி போன்றும், எதிர்கட்சிகள் போன்றும் பேசுவது வருந்தத்தக்கது என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக…

ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சிஎஸ்கே அணி உரிமையாளர்!

ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சந்தித்துப் பேசினார். முதல்வர் ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ்…

அரசு கட்டமைப்பை வழிநடத்தும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: முத்தரசன்!

மாநில அரசின் அரசு கட்டமைப்பை வழிநடத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிதிகளிடம் தான் இருக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய…