காங்கிரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல்காந்தி தகுதி நீக்கம்: ஏக்நாத் ஷிண்டே

காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட சட்டத்தால் தான் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.…

சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி இழிவாக பேசக்கூடாது: உத்தவ் தாக்கரே!

சாவர்க்கர் எங்களின் கடவுள் அவரை அவதூறாக பேசுவது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் என்று உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். பிரதமர் மோடி…

காலிஸ்தான் வன்முறை: கனடா தூதருக்கு இந்தியா சம்மன்!

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வன்முறை தொடர்பாக கனடா தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பி உள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால்…

அணு ஆயுதங்களை பெலாரஸ் நாட்டில் நிலை நிறுத்த உள்ளதாக ரஷ்ய அதிபர் அறிவிப்பு!

அண்டை நாடான பெலாரசில் ரஷ்யா அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.…

ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலானோர் வெற்றி அடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது: ராமதாஸ்!

டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வை ஒரே மையத்தில் எழுதியவர்கள் பெரும்பாலானோர் வெற்றி அடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர்…

கச்சத்தீவில் உள்ள புத்தர் சிலையை இந்திய அரசு அகற்ற வேண்டும்: ராமதாஸ்

கச்சத்தீவில் சிங்கள கடற்படையினர் அமைத்துள்ள புத்தர் சிலையை இந்திய அரசு அகற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டாக்டர் ராமதாஸ்…

வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும்: கிரண் ரிஜிஜூ!

தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மதுரையில்…

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை வைத்துள்ளார். மதுரையில் ரூ.166…

என்னை தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நிறுத்தவே மாட்டேன்: ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் நான் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர். மேலும் நாடாளுமன்றத்தில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. என்னை தகுதி நீக்கம் செய்தாலும்…

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வியிடம் சி.பி.ஐ. விசாரணை!

மிசா பாரதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். டெல்லியில் இன்று ஒரே நேரத்தில் விசாரணை நடத்தியது டெல்லியில் பெரும் பரபரப்பை…

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. டிக்கெட் பெற்றுக்கொண்டு பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து…

ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று…

கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன: செந்தில் பாலாஜி!

கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவைக்கு மெட்ரோ…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தடுக்க எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும்: ஐ.பெரியசாமி

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தடுக்க எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும் என்று மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்…

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல்…

அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது: பிரியங்கா காந்தி

ராகுல்காந்தி உண்மையான தேசபக்தர். உங்களைப் போன்ற ஒரு கோழைத்தனமான, அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது…

ராகுல் காந்தியைப் பார்த்து பயந்து நடுங்கும் மோடி: திருமாவளவன்!

பாஜகவின் நடவடிக்கை ராகுல் காந்தியைப் பார்த்துப் பிரதமரும் அவரது கூட்டாளிகளும் பயப்படுகிறார்கள் என்பதையே காட்டுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.…

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மாவட்டம்தோறும் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி: மா.சுப்பிரமணியன்

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மாவட்டம்தோறும் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழக சட்டசபையில்…