ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்களை ஏமாற்றி, எதிர்கட்சிகளை முடக்கி, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி என்று சசிகலா கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்…
Category: செய்திகள்
கடல் அரிப்பை தடுக்க பனைமரம் நடும் திட்டம்: முதலமைச்சர் முக.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து பசுமைப் போர்வையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதலமைச்சர்…
ஈரோடு கிழக்கு: முழுமையான முறைகேடுகளுக்கு கிடைத்த வெற்றி: ஜி.கே.வாசன்
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவு முழுமையான முறைகேடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்…
ஈரோடு இடைத் தேர்தலில் திமுகவிற்கு பயத்தை காட்டிவிட்டோம்: ஜெயக்குமார்
ஈரோடு இடைத் தேர்தலில் திமுகவிற்கு பயத்தை காட்டிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப்…
தாக்குதலின் கீழ் இந்திய ஜனநாயகம், கண்காணிப்பின் கீழ் அரசியல்வாதிகள்: ராகுல் காந்தி
பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி என்னையும் அரசு வேவு பார்த்தது. இந்த வகை தாக்குதலை கொண்டிருக்கும்போது மக்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினம்…
முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்!
தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் உள்ள ஒன்பது முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர். அப்போது…
உலக வங்கி – தலைமை வேட்பாளர் அஜய் பங்கா உலகப் பயணம்
உலக வங்கி-தலைமை வேட்பாளர் அஜய் பங்கா உலகப் பயணம் உலக வங்கியை வழிநடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனால் தேர்ந்தெடுக்கப்பட்ட Mastercard…
வெளியுறவு அமைச்சர்களின் குவாட் கூட்டம்
வெள்ளிக்கிழமை காலை புது தில்லியில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் குவாட் கூட்டத்தில்…
வெற்றிக்கான மூன்று காரணிகள் – மோடி
திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு, பாஜகவின் மூன்று காரணிகள் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…
மம்தா தனித்து போட்டி – பாஜக சர்ப்ரைஸ்-காங்கிரஸ் ஷாக்
பாஜக சர்ப்ரைஸ், காங்கிரஸுக்கு கல்தா 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான…
ஈரோடு இடைத்தேர்தல் – அரசியல் ரீதியல் தாக்கத்தை ஏற்படுத்துமா?
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது.…
தேர்தல் ஆணையர் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு!
பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தான் தேர்தல் ஆணையரையும், பிற தேர்தல் ஆணையரையும்…
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன்
மத்திய அரசு கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியிருக்கிறது. மத்திய அரசு உயர்த்தப்பட்டு இருக்கும் கேஸ் சிலிண்டரின் விலையை திரும்ப பெற உரிய…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 2வது இடத்தை…
எடப்பாடியை தொண்டர்கள் ஏற்கவில்லை: முத்தரசன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட முயற்சியை அதிமுக தொண்டர்கள் ஏற்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட்…
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயகம் தோற்றது பணநாயகம் வென்றது: தென்னரசு
ஈரோடு கிழக்கு தொகுதியில் பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது என்று அதிமுக வேட்பாளர் தென்னரசு கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு…
மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக நிற்க ஆசையிருந்தால் கண்டிப்பாக நிற்கலாம்: குஷ்பு
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசை இருந்தால் அவர் கண்டிப்பாக பிரதமர் வேட்பாளராக நிற்கலாம் என்று நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு…
