குஜராத்தில் ரூ.500 கோடிபோதை பொருள் பறிமுதல்!

குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் அருகே, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகெய்ன்’ எனப்படும் போதைப் பொருளை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல்…

தமிழ்நாடு நிவாரணப் பொருட்கள் 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு!

தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதி கிளிநொச்சியில் உள்ள 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர்…

சேலத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சேலத்தில் இருந்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சம்பந்தமாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசார்…

இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும்: பிரதமர்

நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார். மத்திய…

மத்திய நிதியில் தமிழகத்துக்கு பங்களிப்பை உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

உறவுக்கு கை கொடுப்போம்! உரிமைக்கு குரல் கொடுப்போம்! என்று பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் திட்டங்கள், நிதியில் தமிழகத்துக்கு…

குடும்ப அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி: பிரதமர் மோடி

குடும்ப அடிப்படையிலான அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளியின்…

டுவிட்டர் நிறுவனத்திற்கு ரூ.1,100 கோடி அபராதம்!

பயனாளிகளின் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டு ஆன்லைன் விளம்பரங்களை அனுப்ப டுவிட்டர் நிறுவனம் உதவியதாக எழுந்த புகாரில் டுவிட்டர் நிறுவனத்திற்கு…

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: சரத்பவார்

நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அவசியம் நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்…

கார்த்தி சிதம்பரத்தை 30ம் தேதி வரை கைது செய்ய தடை!

சி.பி.ஐ. சம்மனை ஏற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய கார்த்தி சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். கார்த்தி சிதம்பரத்தை…

ரஷ்யாவில் ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பு ரத்து!

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.…

இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும்: பிரேமலதா விஜயகாந்த்

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும் என்று கருத்து தெரிவித்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பரவல் இதுவரை கண்டறியப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை,…

வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டராக வாழுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க நகரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருமணம் நடத்தி வைத்து மணமக்களுக்கு…

செனகல் நாட்டின் மருத்துவமனையில் தீ விபத்து: 11 குழந்தைகள் உயிரிழப்பு!

செனகல் நாட்டின் உள்ள பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க…

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி அபிலாஷா பராக்!

நம் ராணுவ விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக கேப்டன் அபிலாஷா பராக் பயிற்சியை வெற்றி கரமாக முடித்து நேற்று…

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை சுட்டு கொலை!

காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை மற்றும் அவரது உறவினரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில்…

ராஜபக்சே எங்களிடம் அடைக்கலம் கேட்கவில்லை: மாலத்தீவு

மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என்று மாலத்தீவு மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, பொதுமக்களின் தீவிர போராட்டம்…

உறவினருக்கு மாதம் ரூ.10 லட்சம் பணம் அனுப்பும் தாவூத் இப்ராஹிம்!

பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மகாராஷ்டிரத்தில் இருக்கும் தனது உறவினருக்கு மாதம்தோறும் ரூ.10 லட்சம் பணம் அனுப்பி…