பெண் போலீசிடம் அத்துமீறிய இருவரை கைது செய்ய வேண்டும்: அண்ணாமலை

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசை இரண்டு தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண்…

ஜோத்பூர் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து!

மகராஷ்டிர மாநிலம் பாந்திரா ரயில் நிலையத்தில் இருந்து ஜோத்பூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பு: தமிழக அரசு ‘கேவியட்’ மனு தாக்கல்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த…

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவதில் என்ன தயக்கம்?: ஓ.பன்னீர்செல்வம்

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி நிறைவேற்றுவதில் என்ன தயக்கம்? என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக…

பிரதமர் மோடி ‘நம்பிக்கை துரோகி’ என அழைக்கப்படுவார்: சுப்பிரமணிய சாமி

ராமர் பாலம் இருந்தது குறித்து உறுதியாக எதுவும் சொல்ல முடியாது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், பாஜக அரசு…

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்: வைகோ

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால்தான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:- ம.தி.மு.க.வில்…

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை: திருமாவளவன்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…

சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் மீண்டும் 3 பெண்கள் பலி!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த…

கொரோனா வீரியம் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா வீரியம் அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்…

குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மனித சமூகத்தில் வாழவே தகுதியற்றவர்கள்: வேல்முருகன்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மனித சமூகத்தில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் என வேல்முருகன் வேதனைத் தெரிவித்துள்ளார்.…

ஈஷாவில் இருந்து மாயமான பெண் மர்ம மரணம்!

ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மாயமான வழக்கில் 14 நாட்களுக்கு பிறகு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில்…

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

கடந்த ஆறு நாட்களாகவே இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில்…

புத்தாண்டையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார்!

தே.மு.தி.க. அலுவலகத்தில் புத்தாண்டையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில்…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப் படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மத்திய அரசு…

துயரங்கள் துடைத்தெறியப்படும், மகிழ்ச்சி மலரும்: ராமதாஸ் வாழ்த்து!

மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2023-ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்…

இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்: முதல்வர் ஸ்டாலின்!

உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம் என்றும், புத்தாண்டே வருக,…

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கால மேலும் ஒரு மாதம் அவகாசம்!

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தமிழக மின்துறை அமைச்சர்…

எனக்கும் டாக்டராக வேண்டும் என ஆசை இருந்தது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

எனக்கும் டாக்டராக வேண்டும் என ஆசை இருந்தது என்று தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ…