பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டுவிட்டர் வழியே தனது இரங்கலை தெரிவித்து உள்ளார். பிரதமர் நரேந்திர…
Category: செய்திகள்
கர்நாடகத்தில் 2 கட்சிகள் குடும்ப அரசியலை செய்கின்றன: அமித்ஷா
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) 2 கட்சிகள் குடும்ப அரசியலை செய்கின்றன என்று மந்திரி அமித்ஷா கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.…
பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை தொடர இடைநிலை ஆசிரியர்கள் முடிவு!
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை டிஐபி வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், பள்ளி கல்வித்துறை…
முதல்வர் ஸ்டாலினைவிட தகுதியானவர் கனிமொழி என்பது என் கருத்து: சீமான்
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர்களாக பெண்களை நியமிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினைவிட தகுதியானவர் கனிமொழி என்பது…
ஆசிரியர்களை திமுக அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்
சென்னையில் 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் ஆசிரியர்களில் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கவலையளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர்…
தமிழ்நாட்டில் பாமகவிற்கு ஏற்ப களம் தயாராக இருக்கிறது: அன்புமணி ராமதாஸ்
பாமக பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாட்டில் பாமகவிற்கு ஏற்ப களம் தயாராக இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின்…
ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையில் இணைய குலாம் நபி ஆசாத்துக்கு அழைப்பு!
ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு வர உள்ளதால், அதில் பங்கேற்க குலாம் நபி…
அதிமுக ஆர்எஸ்எஸ்., பாஜக பாம்புக்குப் பால் ஊற்றி வளர்க்கலமா?: கி.வீரமணி
அண்ணா திமுக 4 பிரிவுகளாக சிதறிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக பாம்புக்கு பால் ஊற்றி வளர்க்கலாமா? என திராவிடர் கழகத் தலைவர்…
Continue Reading
வேட்டி சேலை திட்டம் தொடர்பாக பதில் வேண்டாம் பலன் வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்
வேட்டி சேலை திட்டம் தொடர்பாக பதில் தந்து நேரத்தை செலவழிக்காமல் பலன்களை மக்களிடத்திலே கொண்டுபோய் சேர்ப்பதிலே அரசு கவனம் செலுத்த வேண்டும்…
தனது மகன் பிரதமரானதைக் கண்டு ஹீராபென் பெருமைப்பட்டிருப்பார்: தலாய்லாமா!
பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள புத்த மதத் தலைவர் தலாய் லாமா, தனது மகன் பிரதமரானதைக் கண்டு ஹீராபென் பெருமைப்பட்டிருப்பார்…
மியான்மரில் ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டு சிறை!
மியான்மரில் ஆங்சான் சூகி மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் அவருக்கு…
பெண்களுக்கு எதிரான வன்முறை: விழிப்புணர்வு மணல் சிற்பத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாடு அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்ட “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்” என்பது குறித்த…
திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை செய்யப்பட்டது அம்பலம்: 5 பேர் கைது!
மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவரும், திமுக முன்னாள் எம்பியுமான மஸ்தான் கொலை செய்யப்பட்டது போலீசாரின் தொடர் விசாரணையில் அம்பலமாகி…
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் கடிதம்!
ரிமோட் வாக்குப் பதிவு முறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு…
ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் இயந்திரம் ஜனநாயகத்துக்கு பேராபத்து: திருமாவளவன்
இவிஎம் இயந்திரத்தில் பல்வேறு குளறுபடிக்ள் நடப்பதகா புகார் எழுந்துள்ள நிலையில், ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் இயந்திரம் அறிமுகம் செய்தால் இந்திய தேர்தல்…
‛ஓய்வு எடுங்கள்’: பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன மம்தா!
பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி இன்று அதிகாலை இறந்தார். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட சில மணிநேரத்தில் பிரதமர்…
கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் உத்தர்காண்ட் ஹம்மத்பூர் ஜால் பகுதியில் கார் விபத்துக்குள்ளானது. இதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார்.…
தீண்டாமை கொடுமை செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம்!
தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் செய்பவர்களை சமூக விரோதிகளாகக் கருதி அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம்…
