பொதுமக்களுக்கு பொங்கலுக்கு வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு வேட்டி சேலைகள் வழக்கம் போல் வழங்கப்படும் என்று…
Category: செய்திகள்
பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னிற்கு இரங்கற்பா பாடிய தமிழிசை!
மறைந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்னிற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வீடியோ மூலம் இரங்கற்பா பாடியுள்ளார். வயது முதிர்வின் காரணமாக பிரதமர்…
இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமை இன்றும் நடைமுறையில் உள்ளது: கே.பாலகிருஷ்ணன்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதி மறுப்பது, இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட இன்றும் நடைமுறையில் உள்ளது என்று,…
வீரா்களால்தான் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க முடியும்: அமித் ஷா
நாட்டின் எல்லைகளை துணிச்சலும் தேசப்பற்றும் எச்சரிக்கையுடனும் எல்லைகளில் நிற்கும் வீரா்களால்தான் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்…
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம்!
உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமான பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல் இன்று காலை 9:30 மணி…
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின்…
சீனாவில் கொரோனாவின் எழுச்சி கவலை அளிக்கிறது: டெட்ரோஸ் அதானோம்
சீனாவில் கொரோனாவின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு கவலை கொண்டுள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். சீனாவில் கொரோனா தொற்று…
பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்!
பிரபல கால்பந்து ஜாம்பவான் பிரேசிலை சேர்ந்த பீலே தனது 82 ஆவது வயதில் காலமானார். கால்பந்து விளையாட்டின் மன்னன் என்று அழைக்கப்படும்…
பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி காலமானார்!
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலாமானார். தாயாரின் மறைவை பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடியின் தாயார்…
பாகிஸ்தானில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்!
பாகிஸ்தானின் சின்ஜோரோ நகரில் நேற்று இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய…
இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!
இந்திய விமானப்படையும், கப்பற்படையும் இணைந்து பிரமோஸ் ஏவுகணையை வெறிகரமாக சோதித்து பார்த்திருக்கிறது. சுகோய் போர் விமானம் மூலம் இந்த ஏவுகணை சோதனை…
தகுதித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி
தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை…
புத்தமத தலைவர் தலாய் லாமாவை உளவு பார்த்த சீன பெண் பீகாரில் கைது!
புத்த மத தலைவர் தலாய் லாமாவை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்ட சீனப் பெண்ணை பீகார் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.…
தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது: சீமான்
தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். புதுகோட்டை தீண்டாமை…
அரசாணை 152ஐ ரத்து செய்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்
நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணை எண் 152 காரணமாக தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளிலும் 20 வகை பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே…
ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவில்லை: அகிலேஷ் யாதவ்
பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் ஒன்று தான். ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவில்லை என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்…
வெளிநாட்டு பயணிகளுக்கு நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு
புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு…
கம்போடியா ஹோட்டலில் தீ விபத்தில் 16 பேர் பலி!
கம்போடிய ஹோட்டல்-சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 16பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்போடியா நாட்டில் தாய்லாந்து நாட்டின் எல்லையில்…
