உக்ரைன் மீது 120 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் இன்று 120 ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள்…

16-ம் பெனடிக்ட் உடல்நிலை கவலைக்கிடம்: பிரார்த்தனை செய்ய போப் பிரான்சிஸ் வேண்டுகோள்!

குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்த பெனடிக்ட்டினுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உலக கத்தோலிக்கர்களின்…

ராகுல்காந்தியை பிரதமராக்கும் பணிகளை முன்னெடுப்போம்: கே.எஸ்.அழகிரி

ராகுல்காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரையின் முக்கியத்துவத்தை நல்ல முறையில் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதன் மூலம் ராகுல்காந்தி பிரதமராகும் பணிகளை…

நேபாளத்தில் இறந்த தமிழக வாலிபால் வீரரின் உடல் திருவள்ளூரில் நல்லடக்கம்!

நேபாளத்தில் நடைபெற்று வரும் வாலிபால் போட்டியில் விளையாடுவதற்காக சென்று திடீரென ரத்த வாந்தி எடுத்து பலியான தமிழக வீரர் ஆகாஷின் உடல்…

தீண்டாமை கொடுமை வழக்கு எக்காரணம் கொண்டும் வாபஸ் கிடையாது: அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமை விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகள் எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது என…

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம்…

மொழி பிரச்சினையை தூண்டுவதாக சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சி புகார்!

மொழி பிரச்சினையை தூண்டும் வகையில் நடிகர் சித்தார்த்தின் சமூக வலைத்தள பதிவு இருப்பதாக அவர் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட…

வடமாநிலத்தவர்களை கண்காணிக்க தனித்துறை தேவை: வேல்முருகன்

தமிழ்நாட்டில் வடமாநிலக் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திவரும் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர்களை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் தனித்துறை…

இலவச வேட்டி, சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி

தைப் பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்காவிடில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

ராகுல் காந்திதான் பாதுகாப்பு விதிகளை மீறினார்: சிஆர்பிஎப் விளக்கம்!

ராகுல் காந்திக்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்படவில்லை என்றும், அவர்தான் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளார் என்றும் சிஆர்பிஎப் கூறியிருக்கிறது. பாஜகவுக்கு எதிராகவும், எதிர்வரும்…

கேரளாவில் 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி…

உஸ்பெகிஸ்தானில் இருமல் டானிக் குடிச்ச 18 குழந்தைகள் பலி!

நொய்டாவை சேர்ந்த நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து அருந்திய உஸ்பெகிஸ்தான் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காம்பியாவில் 70…

ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை: புடின்

ஐரோப்பிய நாடுகளுக்கு செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு…

பொங்கல் பரிசுத் தொகுப்பினை சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி அட்டைத்தாரர்களுக்கு வழங்குவது போல் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இது…

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை ஆளுநர் மாளிகையை இன்று முற்றுகையிட முயன்றனர். மொத்தம் 3000 ஆயிரம் பேர் ஊர்வலமாக வந்ததால் சென்னை…

விமர்சனங்களுக்கு செயல்பாட்டால் பதிலடி தருகிறார் உதயநிதி: முதல்வர் ஸ்டாலின்!

திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் பற்றி பேசிய…

தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும்: வானதி சீனிவாசன்!

தமிழகத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். தி.மு.க.வின் மதச்சார்பின்மை என்பது, இந்து மதத்தற்கு மட்டும் எதிராக செயல்படுவது என்று பாஜக எம்.எல்.ஏ.வானதி…

Continue Reading

இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்க தி.மு.க. அரசு முயற்சி: அண்ணாமலை

இலவச வேட்டி-சேலை திட்டத்தை முடக்க தி.மு.க. அரசு முயற்சி செய்வதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்…