இலங்கையில் அதிபர் மாளிகை முன்பு குவிந்துள்ள போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த இலங்கை அரசு முடிவு. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மக்கள்…
Category: செய்திகள்
பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் ராஜினாமா
பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியை குவாசிம் கான் சூரி இன்று ராஜினாமா செய்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா…

இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவுங்கள்: சு.வெங்கடேசன்!
இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். வாழ்வு இழந்து தஞ்சம்…

மனித உரிமை கமிஷனில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார்
நில அபகரிப்பு வழக்கிலும் என்னை சேர்த்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்த…

ஈ.சி.ஆர். நான்கு வழிச்சாலை பணிகளை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்
சென்னைக்கும் புதுவைக்கும் இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை விபத்துச் சாலை என்றுஈ.சி.ஆர் 4 வழிச்சாலை திட்டப்பணிகள் தொடங்கப்படுவதை தமிழக அரசு உறுதி…

போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் சொத்துக்கள் முடக்கம்: டிஜிபி
போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…

ஜனநாயகத்தின் இலக்குகளை அடைய ஒவ்வொரு பிரதமரும் பங்களித்துள்ளனர்: மோடி
அரசியலமைப்பு ஜனநாயகத்தின் இலக்குகளை அடைய ஒவ்வொரு பிரதமரும் பங்களித்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா…
ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூல்: கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை
கோயம்பேடு பகுதியில் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் சோதனை நடத்தினார். அப்போது பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை…
அம்பேத்கர் சிலை அருகே கொடி கட்டியதற்கு எதிர்ப்பு: பாஜக- விசிக மோதல்
அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை ஒட்டி கோயம்பேட்டில் அவருடைய சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு இருகட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. பாஜக மற்றும்…
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிப்பு: உடனடியாக அமலுக்கு வந்தது
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்கும் திட்டம் தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பல்கலைக் கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. புதிய தேசிய கல்வி…

ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தொடர்பான போதை பொருள் வழக்கில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விஜிலென்ஸ் குழுவின் விசாரணையின்…

மாணவர்களுக்கு பாடநூல்கள் தீமையை போதிக்கக்கூடாது: அன்புமணி
மாணவர்களுக்கு நன்மையை போதிக்க வேண்டிய பாடநூல்கள் தீமையை போதிக்கக்கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் ஆறாம்…

ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழக அரசு!
இன்று மாலை நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர்…

2 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்திபெற்றது.…
அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இன்றைய தினம்…