பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
Category: செய்திகள்

காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை: உமர் அப்துல்லா
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள…

இலங்கையைப் போலதான் இந்தியாவும் உள்ளது: ராகுல் காந்தி
பணவீக்கம் அதிகரிப்பு, வேலை இல்லா பிரச்னை என இலங்கையை போன்ற நிலைைமை தான் இந்தியாவிலும் உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.…

போர்க் கப்பல் தகர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி!
போர்க் கப்பல்களை தகர்க்க, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் ஏவுகணையை, இந்திய கடற்படை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது. மகாராஷ்டிரா தலைநகர்…

காங்கிரசின் தலைவர்களுக்கு ‘சிக்கன் சாண்ட்விச்’ தான் முக்கியம்: ஹர்திக் படேல்
குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் பதவியில் இருந்து படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் நேற்று ராஜினாமா செய்தார். குஜராத்தில், முதல்வர்…

ஜப்பானில் ஜோ பைடனை சந்திக்கிறார் பிரதமா் மோடி!
குவாட் உச்சி மாநாட்டிற்காக ஜப்பான் செல்லும் அமெரிக்க ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா,…

பேரறிவாளன் விடுதலை தாமதமானாலும் மகிழ்ச்சி: அன்புமணி
பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக…

பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்தது என்னால் தான் வெளியவே தெரியும்: சீமான்
பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது எனவும், பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வேலூர் சிறையில் இருந்தது என்னால் தான்…

அசாம் மழை வெள்ளம்: 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து பல்வேறு ஆறுகளில் வெள்ள…

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம்!
ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம் என தலீபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்…

வட கொரியாவில் தீவிரமாக பரவும் கொரோனா!
வட கொரியாவில், கோவிட் வைரஸ் பரவி வரும் நிலையில், ஒரே நாளில், 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களை…
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு மோடி, மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!
பிறந்த நாளையொட்டி தேவேகவுடாவுக்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று தனது 90-வது…

பணி நியமனத்தில் முறைகேடு: மேற்குவங்க அமைச்சரிடம் சி.பி.ஐ. விசாரணை!
பணி நியமனத்தில் முறைகேடு தொடர்பாக மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேற்குவங்க மாநில மேல்நிலை…
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்!
2025-26-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய…

இந்தியா-வங்காளதேசம் இடையே மீண்டும் பயணிகள் ரெயில் சேவை!
இந்தியா-வங்காளதேசம் இடையே மே 29 முதல் மீண்டும் பயணிகள் ரெயில் சேவை தொடங்க உள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது சரியே: பி.சதாசிவம்
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது சரியே என்று முன்னாள் கேரள கவர்னர் பி.சதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு…

எச்.ராஜாவை கைது செய்யும் விடியாத அரசு: அண்ணாமலை கண்டனம்!
திண்டுக்கல்லில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், குளத்தை திருடும் கும்பலை விட்டுவிட்டு பாதுகாக்க செல்லும்…

மே-18: தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவுநாளையொட்டி தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். இலங்கையில் நடந்த ஈழப்போரின்போது…