கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. 85 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரள…
Category: செய்திகள்
இந்திய பகுதியில் நுழைய முயன்ற டிரோன் மீது துப்பாக்கிச்சூடு!
இந்திய பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தான் டிரோன் மீது எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச…
சென்னையில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
சென்னை சைதாப்பேட்டையில் கவர்னரை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் பாப்புலர் பிரண்ட்…
மருந்துக் கடையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு!
பெரம்பலூர் ராமநத்தம் அருகே மருந்துக் கடையில் கருக்கலைப்பு செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்.…
மரங்களை பாதுகாக்க பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்!
தமிழகம் முழுவதும் மரங்களை பாதுகாக்க, நிபுணர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் அடங்கிய மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்படுவது குறித்து பிரதமர் மோடி ஆய்வு!
இடைநிலைப் பள்ளிக்கூடங்கள், மண் பரிசோதனைக்காக தங்களது சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி யோசனை தெரிவித்துள்ளார்…