இஸ்லாமியர்களுக்காக எப்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்: திருமாவளவன்

இஸ்லாமியர்களுக்காக எப்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும் என திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை…

மாமர இலைகளில் 1,330 திருக்குறள் எழுதி ஆசிரியை சாதனை!

20 மணிநேரம் தொடர்ச்சியாக மாமர இலைகளில் 1,330 திருக்குறள் எழுதி பள்ளி ஆசிரியை அமுதா சாதனை. திருச்சி தொட்டியம் அருகே உள்ள…

நாட்டின் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்: ஹர்பஜன் சிங்

ராஜ்யசபா உறுப்பினர் என்ற முறையில் நாட்டின் முன்னேற்றத்திற்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்று ராஜ்யசபா உறுப்பினர் ஹர்பஜன் சிங்…

அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும்: மோகன் பகவத்

அகண்ட பாரதம் விரைவில் சாத்தியமாகும் என்று மோகன் பகவத் கூறியுள்ளார். ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து…

மேற்கு வங்க மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: குஷ்பூ

மேற்கு வங்க மாநிலத்தில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என, பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பூ காட்டமாக தெரிவித்து உள்ளார்.…

மும்பையில் புதுவை ரெயில் தடம் புரண்டு மற்றொரு ரெயிலுடன் உரசியதால் விபத்து

மும்பையில் புதுவை ரெயில் தடம் புரண்டு மற்றொரு ரெயிலுடன் உரசியதால் விபத்து. தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.…

ராஜஸ்தானில் குளிர்பானம் குடித்து 7 குழந்தைகள் பலி

ராஜஸ்தானில் குளிர்பானம் குடித்து 7 குழந்தைகள் பலி. கிராமத்தில் உள்ள பல்வேறு கடைகளில் விற்கப்பட்ட குளிர் பானங்களின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு…

தற்போது நடப்பது மூன்றாம் உலகப்போர்: ரஷியா எச்சரிக்கை

உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கினால் “கணிக்க முடியாத விளைவுகள்” ஏற்படும் என ரஷியா எச்சரிக்கை உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக ரஷ்யா…

இலங்கையில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

இலங்கையில் அதிபர் மாளிகை முன்பு குவிந்துள்ள போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த இலங்கை அரசு முடிவு. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மக்கள்…

பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் ராஜினாமா

பாகிஸ்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியை குவாசிம் கான் சூரி இன்று ராஜினாமா செய்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா…

மீண்டும் பரவும் கொரோனா: பள்ளிகள் மூடப்படுமா?

கொரோனா மூன்றாவது அலை முடிந்து நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது பரவத் தொடங்கியிருக்கும் புதிய வகை தொற்றால்…

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கூட்ட நெரிசலில் 2 பேர் பலி

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை கண்டு களித்த போது, ஆற்றங்கரையில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ஆண் ,ஒரு…

தமிழர்கள் இந்தித்திணிப்பை ஒருநாளும் ஏற்க மாட்டார்கள்: சீமான்

தமிழ்நாடும், தமிழர்களும் இந்தித்திணிப்பை ஒருநாளும் ஏற்க மாட்டார்கள் என்று நாம் தமிழர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ்…

இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவுங்கள்: சு.வெங்கடேசன்!

இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என‌ மத்திய வெளியுறவு அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். வாழ்வு இழந்து தஞ்சம்…

மனித உரிமை கமி‌ஷனில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார்

நில அபகரிப்பு வழக்கிலும் என்னை சேர்த்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்த…

ஈ.சி.ஆர். நான்கு வழிச்சாலை பணிகளை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னைக்கும் புதுவைக்கும் இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை விபத்துச் சாலை என்றுஈ.சி.ஆர் 4 வழிச்சாலை திட்டப்பணிகள் தொடங்கப்படுவதை தமிழக அரசு உறுதி…

போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் சொத்துக்கள் முடக்கம்: டிஜிபி

போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…

ஜனநாயகத்தின் இலக்குகளை அடைய ஒவ்வொரு பிரதமரும் பங்களித்துள்ளனர்: மோடி

அரசியலமைப்பு ஜனநாயகத்தின் இலக்குகளை அடைய ஒவ்வொரு பிரதமரும் பங்களித்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா…