பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்பு கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்க கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது.…
Category: செய்திகள்
பிரஜ்வல்லின் ஆபாச வீடியோ வழக்கில் பாஜக பிரமுகர் கைது!
கர்நாடகா எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் உல்லாசமாக இருப்பது மற்றும் ஆபாச வீடியோ கால் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன. பிரஜ்வல்…
கேரளாவில் உள்ள 2500 கோவில்களில் அரளி பூவுக்கு தடை!
கேரளாவில் உள்ள 2500 கோவில்களில் பிரசாதமாக அரளி பூ வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இளம் பெண் ஒருவரின் மரணத்தை தொடர்ந்து அங்குள்ள…
ஒவ்வொரு தெருவிலும் ராம பக்தர்கள் உள்ளனர்: நவ்நீத் கவுர்!
ஒவ்வொரு தெருவிலும் ராம பக்தர்கள் உள்ளனர் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு பாஜக எம்.பி நவ்நீத் கவுர் தெரிவித்துள்ளார்.…
பட்டாசு ஆலைகளில் தொடரும் வெடி விபத்து: அச்சத்தில் தொழிலாளர்கள்!
சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள மகேஸ்வரி பட்டாசு ஆலையில் இன்று (மே.11) காலை 6:15 மணி அளவில் ஏற்பட்ட வெடி…
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் கைது!
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ்…
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வைகை அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி…
பூமியை தாக்கிய சூரிய புயல்: சாட்டிலைட் முடங்கும் அபாயம்!
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஒரு சூரிய புயல் பூமியைத் தாக்கியுள்ள நிலையில், இதனால் சாட்டிலைட் மற்றும்…
கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி!
கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிக்கு வரும் பறவைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…
கச்சத்தீவு குறித்து அண்ணாமலை வெளியிட்ட ஆவணம் போலியானது: செல்வப்பெருந்தகை!
உள்நாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாஜகஆட்சி மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
கமல்ஹாசனுடன் திருமாவளவன் சந்திப்பு!
கமல்ஹாசனை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்தார் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை…
பிரதமர் மோடியின் மவுனம் ஆபத்தமானது: ப. சிதம்பரம்!
பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார். தெலுங்கானாவில் கடந்த…
நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடை சரியாக இருக்க வேண்டும்: டி.டி.வி.
நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்களின் எடை சரியான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். அ.ம.மு.க.…
வட தமிழகத்தில் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்!
“வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்” என…
கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது இண்டியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது: மு.க.ஸ்டாலின்!
“அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை அளித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன். கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு இண்டியா கூட்டணியையும்…
வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்றே கட்டப்படும்: தமிழக அரசு!
அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்…
பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடியுள்ளார். ஜார்க்கண்ட் குந்தியில் நடைபெற்ற…
தமிழகத்தில் 2023 முதல் இதுவரை 280 பேர் உடலுறுப்பு தானம்: மா.சுப்பிரமணியன்!
“தமிழகத்தில் 2023-ம் ஆண்டு முதல் இதுவரை 280 பேர் உடலுறுப்பு தானம் செய்யப்பட்டு 1,595 பேருக்குப் பொறுத்தப்பட்டு மறுவாழ்வு பெற்றுள்ளனர். உடலுறுப்பு…
