ஜூன் 25ஆம் தேதி மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: வைகோ!

மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூன் 25ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர்…

கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில் சேவை தொடக்கம்!

நாட்டிலேயே முதன்முறையாக கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டுகளை பொறுத்துக்கொள்ள முடியாது: ஐகோர்ட்

காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகமாக உள்ளதாகவும், இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

ஹிட்லர், முசோலினி முடிவுகளை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்: சீமான்

தகர்த்தது வீட்டின் செங்கற்களை மட்டுமல்ல, அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சாசனத்தையும்தான்! ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒருமுறை நீங்களும்…

திருவண்ணாமலையில் கலைஞர் சிலை அமைக்க தடை இல்லை!

திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில்…

ஆசிரியர்களை நியமிக்காமல் அரசு பள்ளியில் உலக தர கல்வி எப்படி வரும்?: அன்புமணி

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்து அன்புமணி ராமதாஸ் கேள்விகளை எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்பு நேற்றைய…

கிறிஸ்தவரை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்: திருமாவளவன்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து விடுதலை…

அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தமாவது தெரிவிக்க வேண்டும் என…

தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்

வண்டலூர் உயிரியல் பூங்கா தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ராமதாஸ்…

முதல்வர் ஆய்வுக்கு செல்லும்போதெல்லாம் குற்றம் அதிகரிக்கிறது: அண்ணாமலை

முதல்வர் போலீஸ் ஸ்டேஷன்களில் ஆய்வுக்கு செல்லும் போதெல்லாம் தமிழகத்தில் குற்றம் அதிகரிக்கிறது என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில்…

தொழில்நுட்ப மையங்களாகும் அரசு தொழிற்பயிற்சி மையங்கள்!

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது அரசு தொழிற் பயிற்சி…

மாற்றுச் சான்றிதழ் தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: அன்பில் மகேஷ்

தனியார் பள்ளி மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும். டிசி தர மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை…

காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை!

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். விருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய பெண்ணின் சகோதரர் இந்த…

மேகதாது அணை: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து…

ஆளுநர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குறியது: வைகோ

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒருவர் அரசியலமைப்பு சட்ட நெறிகளை மீறி, சனாதன தர்மம் இந்தியாவை வழி நடத்துகிறது என பேசியிருப்பது கடும்…

லாக் அப் மரணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்

லாக் அப் மரணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்மா…

நிதி மட்டும் தான் திமுகவின் கண்ணுக்கு தெரிகிறது: எடப்பாடி பழனிசாமி!

கருணாநிதி, உதயநிதி என நிதி மட்டும் தான் திமுகவின் கண்ணுக்கு தெரிகிறது என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.…

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினையும், சுகாதாரத்தினையும் உறுதி செய்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் கோடை விடுமுறைக்குப்…