தென்மேற்கு பருவமழை கால பேரிடரை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கினார். தென்மேற்கு பருவமழை…
Category: தமிழகம்
இலங்கையில் இருந்து 3 பேர் அகதியாக தனுஷ்கோடி வந்தனர்!
இலங்கையில் இருந்து படகில் தப்பி அகதிகளாக தாய்-மகன் உள்பட 3 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார…

வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.135 குறைப்பு!
வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில், ஒரு சிலிண்டர் ரூ.2,373 ஆக விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில்…

முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!
முல்லைபெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்திற்காக இன்று முதல் 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.…

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்புமனுக்கள் ஏற்பு!
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்குத்…

புகையிலை பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும்: அன்புமணி
புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்பமணி ராமதாஸ்…
வீட்டில் வெடிகுண்டு தயாரித்த வாலிபர் கைகள் சிதைந்தன!
பணகுடி அருகே வனவிலங்குகளை வேட்டையாட வீட்டில் தயாரித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து வாலிபரின் கைகள் சிதைந்தன. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே…
மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு!
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நிறைவு பெற்றது. தமிழகத்திலிருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.…

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்: அன்புமணி
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள…