காவல் துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

போதைப்பொருள் கடத்துபவர்கள், கூலிப்படையினரிடம் காவல் துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறையில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு…

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு!

ஜூன் 2-ம் தேதி தொடங்கவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின்…

நளினிக்கு 5வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!

நளினிக்கு, 5வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு…

டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக…

கலைஞருக்கு சிலை திறப்பது மகிழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்திய மாபெரும் தலைவரான கலைஞருக்கு தமிழக அரசு சார்பில் சிலை திறப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறேன்: அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலின் நடத்தை கண்டு வெட்கப்படுகிறேன் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட…

சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா!

சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் ‘மெல்ட்வாட்டர்…

சேலத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சேலத்தில் இருந்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சம்பந்தமாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசார்…

இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும்: பிரதமர்

நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார். மத்திய…

மத்திய நிதியில் தமிழகத்துக்கு பங்களிப்பை உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

உறவுக்கு கை கொடுப்போம்! உரிமைக்கு குரல் கொடுப்போம்! என்று பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் திட்டங்கள், நிதியில் தமிழகத்துக்கு…

இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும்: பிரேமலதா விஜயகாந்த்

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும் என்று கருத்து தெரிவித்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பரவல் இதுவரை கண்டறியப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை,…

வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டராக வாழுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க நகரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருமணம் நடத்தி வைத்து மணமக்களுக்கு…

எல்லைகளில் கண்காணிப்பை பலப்படுத்துங்கள்: ராமதாஸ்

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட எல்லைகளிலும், மாநில எல்லைகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ரேஷன் அரிசி…

அண்ணா பல்கலையில் மேலும் 2 பேருக்கு கொரோனா!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா…

பிரதமரை தமிழக மக்கள் சார்பில் வரவேற்கிறேன்: அண்ணாமலை

பிரதமரை தமிழக மக்கள் சார்பில் வரவேற்பதாகவும், அவரது வருகையின் மூலம் தமிழகம் முனைப்பாக முன்னேறும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக…

சென்னையில் இன்று டிரோன்கள் பறக்கத் தடை; 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…

சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக அமிர்த ஜோதி நியமனம்!

சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்து உள்ளார். கடந்த 2021…