ஊரடங்கு: காவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்!

அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்ய கூடாது. அடையாள அட்டையுடன் பயணிக்கும் பணியாளர்களை உடனே அனுமதிக்க…

குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை: குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எம்.ஐ.டி.யில் இதுவரை மொத்தம் 142 பேருக்கு கொரோனா…

அம்மா உணவகம் மூடப்படாது – சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பதுதான் எனது எண்ணம்; அதனால்தான் ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகங்கள் தொடரும் என அறிவித்தேன். அம்மா…

அம்மா உணவகம் : திமுக – அதிமுக இடையே காரசார விவாதம்

தமிழகத்தில் இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது, அம்மா உணவகத்தில் பணியாளர்களை குறைப்பது குறித்து அதிமுக – திமுகவினரிடையே காரசார விவாதம் நடந்தது.…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழக அரசு மற்றும்…

வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வு – மாவட்டத் தலைவர் குமாரவேல் பாண்டியன் பேட்டி

வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த நவம்பர் மாதம் 29 தேதி மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் லேசான…

ஊரடங்கு கட்டுப்பாடுகள்: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு. இரவு நேரங்களில் முழு ஊரடங்கு.

மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்.…

Continue Reading

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர்ஷா (எ) சிக்கா என்பவர்களை…

வங்கி ஊழியர் கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தால் மற்றுமொரு அழகிய குடும்பம் சிதைந்திருக்கிறது. சென்னை பெருங்குடியில் தனியார் வங்கி ஊழியர் கடன் சுமையால் தனது மனைவி மற்றும்…

பொங்கல் பரிசுக்கு தமிழக அரசின் அறிவுறுத்தல்கள்!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம்…

கடந்த ஆண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்கள்

கடந்த ஆண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்கள் குறித்து சிரியம் என்ற நிறுவனம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்த…

தமிழக காவல்துறையினருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து டிஜிபி சி.சைலேந்திரபாபு எழுதிய கடிதம்

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக காவல்துறையினருக்கு புது வருட பிறப்பு வாழ்த்து தெரிவித்து இருந்ததுடன் சில அறிவுரைகளையும் வழங்கி இருந்தார். காவல்துறையினருக்கு…

உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் இழப்பீடு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், டிசம்பர் 30ம் தேதி நார்த்தாமலை அருகே அம்மாசமுத்திரம் ஊராட்சி பசுமலைப்பட்டியில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டபோது, தவறுதலாக…

ராஜேந்திரபாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் வாரண்ட் இல்லாமல் சோதனை: எஸ்.பி. பதிலளிக்க உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரீஸ் வீட்டில் காவல்துறையினர் அத்துமீறிய விவகாரம்: உயர்நீதி மன்ற மதுரை கிளையில் இன்று பரபப்பான…

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பள்ளிகளிலேயே தடுப்பூசி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது . 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-வது…

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலாகிறதா?

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு இரவு நேர ஊரடங்கு அல்லது முழு நேர ஊரடங்கு போட வாய்ப்பு எனத்…

விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு

விருதுநகர் களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரு குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும்.…

முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கட்டணத்திற்கு கட்டாயம் 18% ஜிஎஸ்டி – அண்ணா பல்கலைக்கழகம்

எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுகலை பொறியியல் படிப்புகளில் கலந்தாய்விற்கும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டுமென அண்ணா பல்கலைக் கழகம்…