பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: பதில் மனு தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின்…

மணல் குவாரி முறைகேடு வழக்கில் 5 ஆட்சியர்களிடம் தீவிர விசாரணை!

மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும்…

பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில்…

தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்: அண்ணாமலை!

மத்தியில் மீண்டும் நிலையான, வலிமையான ஆட்சி அமைவதில் மக்கள் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை கூறினார். கர்நாடக மாநிலம் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி…

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் நடத்துனர் வெளியில் விழுந்த சம்பவத்திற்கு அன்புமணி கண்டனம்!

திருச்சியில் ஓடும் பேருந்தில் இருக்கையுடன் நடத்துனர் வெளியில் விழுந்த சம்பவத்திற்கு தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அன்புமணி ராமதாஸ், அரசு போக்குவரத்துக்…

வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஏப்.30-ல் தீர்ப்பு!

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல்…

பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த உத்தரவு!

பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை…

ராஜ்நாத் சிங் பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி அப்பட்டமான பொய்களைக் கூறுவது தனக்கு ஏமாற்றம் அளிக்கிறது என காங்கிரஸ் முன்னாள் மத்திய நிதியமைச்சரும்…

எனது செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகிறது: எச்.ராஜா

”எனது செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகிறது” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டினார். சிவகங்கையில் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சிறுபான்மையினரைக்…

தமிழகத்தில் பாஜக கூட்டணி 15 தொகுதிகளில் வெல்லும்: ஏ.ஜி.சம்பத்!

“தமிழகத்தில் பாஜக கூட்டணி எங்கள் கணிப்பில் 15 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் தெரிவித்துள்ளார்.…

மாணவ, மாணவியரின் கல்வியோடு திமுக அரசு விளையாடுகிறது: ஓ.பன்னீர் செல்வம்!

தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்காமல் மாணவ, மாணவியரின் கல்வியோடு திமுக அரசு விளையாடுகிறது என முன்னாள் முதல்வர்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது: ராமதாஸ்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும், நிலையான தேர்வு அட்டவணை மற்றும் கூடுதல் சீர்திருத்தம் தேவை என…

வெற்றிக்கனியோடு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்திப்போம்: செல்வப்பெருந்தகை!

மீண்டும் வெற்றிக்கனியோடு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்திப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் 7…

மாணிக்கம் தாக்கூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு!

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று…

ரூ.4 கோடி பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை: நயினார் நாகேந்திரன்!

“தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்துக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கைதானவர்கள் 3 பேர் மட்டுமல்ல, இதில்…

காங்கிரஸ் கட்சியில் இணைய மன்சூர் அலிகான் முடிவு!

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

தூத்துக்குடியில் திமுகவினரின் ரேஷன் அரிசி கடத்தல் பிஸ்னஸ் அமோகம்: அண்ணாமலை!

தூத்துக்குடியில் திமுக நிர்வாகிகள் சிலர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை…