சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…
Category: தமிழகம்
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளது: ராமதாஸ்
“வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளது; பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
அரசின் அலட்சியத்தால் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்: எடப்பாடி பழனிசாமி
“சுகாதாரத் துறையை கையில் வைத்துள்ள அமைச்சரின் மெத்தனப் போக்கு, அலட்சியத்தாலும், துறை பற்றிய புரிதல் இல்லாததாலும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் டெங்கு…
வலது விரலில் காயம் ஏற்பட்டால், இடது விரலில் பேண்டேஜ்: காயத்ரி ரகுராம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கை கட்டை விரல் காயத்திற்கு இடது கையில் பேண்டேஜ் போட்டுவிட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று…
சமூகநீதி பற்றி தமிழக அரசு பேசலாமா?: ஆளுநர் ஆர்என் ரவி!
தமிழ்நாட்டில் பஞ்சாயத்து தலைவியாக பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவர் தேர்வான நிலையில் 2 ஆண்டுகள் ஆகியும் அவர் பொறுப்பேற்கவில்லை. இத்தகைய சூழலில்…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டிப்பு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 13-ம் தேதி…
வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பு அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்குக்கு பலத்த அடி: கே.பாலகிருஷ்ணன்
“வாச்சாத்தி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஒடுக்கப்பட்ட எளிய மக்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அதிகார வர்க்கத்தின் ஆணவப்…
உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்!
அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் நீதிபதி…
கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன: உயர் நீதிமன்றம்!
வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன. சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என உயர் நீதிமன்ற…
மதுரை எய்ம்ஸ் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது: உதயநிதி ஸ்டாலின்!
மதுரை எய்ம்ஸ் டெண்டருக்கே இத்தனை தாமதம் என்றால், மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் வரலாற்றுப் புகழ் பெறும் தீர்ப்பு: முத்தரசன்
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு மீது வரலாற்று புகழ் பெறும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநிலச்…
அக்டோபர் 1-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன்
வரும் அக்டோபர் 1-ம் தேதி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக…
சித்தார்த்தை அவமானப்படுத்திய கன்னட அமைப்பினருக்கு தமிமுன் அன்சாரி கண்டனம்!
நடிகர் சித்தார்த்தை பெங்களூரில் கன்னட பிரமுகர்கள் மிரட்டியதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி…
அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில்…
வாச்சாத்தி வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை, தலா ரூ.10 லட்சம் தர நீதிபதி ஆணை!
வாச்சாத்தி மலை கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…
சித்தார்த் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசாதது ஏன்?: வன்னி அரசு
பெங்களூரில் நடிகர் சித்தார்த்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் புகுந்து கன்னட அமைப்புகள் கலாட்டா செய்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், நாட்டின்…
கர்நாடக அணைகளில் தண்ணீர் கொடுக்க கூடிய அளவுக்கு போதிய நீர் உள்ளது: துரைமுருகன்
கர்நாடக அணைகளில் தண்ணீர் கொடுக்க கூடிய அளவுக்கு போதிய நீர் உள்ளது. ஆனால், அதை தர மாட்டேன் என்று சொல்வது நியாயம்…
