சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிகப்படியானது: சீமான்

சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வரும் சவுக்கு சங்கர் என்பவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிகப்படியானது;…

நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன்: ராமதாஸ்

வன்னியர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க முடியும். நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு…

ராகுல்காந்திக்கு பிரதமராகும் தகுதியில்லை: குஷ்பு

ராகுல் காந்தி பிரதமராக தகுதியில்லை. என்றுமே கரை சேர முடியாத காங்கிரஸ் கட்சியை கரை சேர்க்க ராகுல்காந்தி சென்று கொண்டிருக்கும் நடை…

தமிழகத்தில் நான்கு முதலமைச்சர்கள் உள்ளனர்: எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்வு தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழக அரசின்…

புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிட வேண்டும்: அன்புமணி

சுற்றுச்சூழலை காக்கும் நோக்குடன் புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்: சீமான்!

ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின்…

வழக்கம்போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது: அண்ணாமலை!

மத்திய அரசு செய்த சாதனைக்கு, வழக்கம்போல திராவிட ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்வது வேடிக்கையாக இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர்…

அதிமுகவிற்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை: ஜெயக்குமார்

அதிமுகவிற்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் பன்னீர் செல்வம் படத்தை நீக்கியது சரிதான் என்று ஜெயக்குமார்…

பரந்தூர் விமான நிலையம்: விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும்: ஓபிஎஸ்!

பரந்தூர் விமான நிலையத்துக்காக விவசாயிகளை அழைத்துப் பேசி, ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்தினை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் நிலம் கையகப்படுத்துவது தான்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை 6 மாதம் சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒட்டுமொத்த…

நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற வெற்றியை பெறவேண்டும்: மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற வெற்றியை பெறவேண்டும். 40க்கு 40 வெற்றி கிடைப்பதற்கு இந்த விருதுநகர் முப்பெரும் விழா தொடக்கமாக…

காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

காலை சிற்றுண்டி சாப்பிட்ட மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தபோது மனம் நிறைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள ஆதிமூலம்…

சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்

கோவையில் பெரியார் பெயரில் உள்ள உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை…

தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு: செந்தில் பாலாஜி

இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.…

22 மொழிகளை இந்திக்கு இணையாக அலுவல் மொழிகளாக அறிவியுங்கள்: மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் 22 மொழிகளை இந்திக்கு இணையாக அலுவல் மொழிகளாக அறிவியுங்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர்…

3-ம் மொழியாக தமிழை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருக்கிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் 3ம் மொழியாக தமிழை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை…

இரு தமிழர்களின் உடல்களை தமிழ்நாடு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி

குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன், சவுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சின்னமுத்து ஆகியோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அம்மா மக்கள்…