சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வரும் சவுக்கு சங்கர் என்பவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிகப்படியானது;…
Category: தமிழகம்

நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன்: ராமதாஸ்
வன்னியர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க முடியும். நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிட வேண்டும்: அன்புமணி
சுற்றுச்சூழலை காக்கும் நோக்குடன் புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

அதிமுகவிற்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை: ஜெயக்குமார்
அதிமுகவிற்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் பன்னீர் செல்வம் படத்தை நீக்கியது சரிதான் என்று ஜெயக்குமார்…

பரந்தூர் விமான நிலையம்: விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும்: ஓபிஎஸ்!
பரந்தூர் விமான நிலையத்துக்காக விவசாயிகளை அழைத்துப் பேசி, ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்தினை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் நிலம் கையகப்படுத்துவது தான்…

காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
காலை சிற்றுண்டி சாப்பிட்ட மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்தபோது மனம் நிறைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள ஆதிமூலம்…

தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு: செந்தில் பாலாஜி
இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.…

இரு தமிழர்களின் உடல்களை தமிழ்நாடு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி
குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன், சவுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சின்னமுத்து ஆகியோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அம்மா மக்கள்…