எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க தடை இல்லை: உயர்நீதிமன்றம்

ரூ4,800 கோடி நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஊழல் முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கலாம் என…

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் வலுவான சட்டம்: அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டுவர தேவையான…

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்: வேல்முருகன்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மோடி அரசு முன்வரவில்லை என்று தமிழக வாழ்வுரிமைக்…

மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்

பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களில் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் எடுப்பதை நிறுத்துவதுடன், ஆசிரியர்கள், மாணாக்கர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உரிய…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: ஸ்ரீமதியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய கோரி மாணவி…

மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர்: புதிய தமிழகம்

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி, வரும் 22-ம் தேதி, புதிய தமிழகம் கட்சி சார்பில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேமுதிக தயாராகி வருகிறது: பிரேமலதா!

இந்தியா இந்துக்கள் நாடு தான், இந்துக்கள் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

சிற்பியைப் போல மாணவர்களை செதுக்கியாக வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிற்பியைப் போல நாம் மாணவர்களைச் சிரத்தை எடுத்து செதுக்கியாக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களை நல்வழிப்படுத்தும் சென்னை மாநகரக்…

திண்டுக்கலில் இலங்கை தமிழர்கள் குடியிருப்பைத் திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திண்டுக்கலில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் குடியிருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு…

வாக்குறுதியை நிறைவேற்றாததே ‘திராவிட மாடல்’ ஆட்சி: ஜி.கே.வாசன்

‘தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதும், மாறாக மின்சார கட்டணம், சொத்து வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றுவதற்கும்…

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை கொண்டுவர வேண்டும்: வைகோ

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.…

குவைத்தில் தமிழர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சீமான் கண்டனம்!

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமாரின் குடும்பத்திற்கு மத்திய அரசு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று நாம் தமிழர்…

சாதி மதத்தை வைத்து கட்சி நடத்தல: விஜயகாந்த்

சாதி, மதத்தை வைத்து கட்சி ஆரம்பிக்காமல் சுயம்புவாக மக்களுக்காவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களுக்கு…

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டுகளின் அடிப்படை நோக்கம் என்ன?: அண்ணாமலை

வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் இதற்கு முன்னர் நடந்த ரெய்டுகளுக்கே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் இருக்கும் போது புது ரெய்டுகளின் அடிப்படை நோக்கம்…

எடப்பாடியை முதல்வர் ஆக்கியது மன நிறைவு: சசிகலா

கொங்கு மக்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையிலேயே இந்தப் பகுதியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை மாநிலத்தின் முதல்வராக ஆக்கினேன். இயக்கத்தின் நலன்…

ஐநா ஆணையத்தில் புதிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்: ராமதாஸ்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வகையில், புதிய தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க…

திமுக அரசு குரங்கு கையில் கிடைத்த பூமாலை: எடப்பாடி பழனிசாமி!

குரங்கு கையில் கிடைத்த பூமாலையை போல் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு எதிர்க்கட்சியினரின் குரல்வளைகளை நெரிக்கிறார்கள்…

தடைசெய்யப்பட்ட ‘ப்ரீ பயரை’ எப்படி விளையாடுகிறார்கள்?: மதுரை உயர்நீதிமன்றம்!

தடைசெய்யப்பட்ட ப்ரீ பயர் விளையாட்டை இளைஞர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த…