ரூ4,800 கோடி நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஊழல் முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கலாம் என…
Category: தமிழகம்

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்: வேல்முருகன்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மோடி அரசு முன்வரவில்லை என்று தமிழக வாழ்வுரிமைக்…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: ஸ்ரீமதியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய கோரி மாணவி…

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேமுதிக தயாராகி வருகிறது: பிரேமலதா!
இந்தியா இந்துக்கள் நாடு தான், இந்துக்கள் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

வாக்குறுதியை நிறைவேற்றாததே ‘திராவிட மாடல்’ ஆட்சி: ஜி.கே.வாசன்
‘தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதும், மாறாக மின்சார கட்டணம், சொத்து வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றுவதற்கும்…

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை கொண்டுவர வேண்டும்: வைகோ
குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.…

எடப்பாடியை முதல்வர் ஆக்கியது மன நிறைவு: சசிகலா
கொங்கு மக்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையிலேயே இந்தப் பகுதியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியை மாநிலத்தின் முதல்வராக ஆக்கினேன். இயக்கத்தின் நலன்…

தடைசெய்யப்பட்ட ‘ப்ரீ பயரை’ எப்படி விளையாடுகிறார்கள்?: மதுரை உயர்நீதிமன்றம்!
தடைசெய்யப்பட்ட ப்ரீ பயர் விளையாட்டை இளைஞர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த…