பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்: அன்புமணி

பாலியல் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கவும், பாலியல் குற்ற வழக்குகளில் 100 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் பாமக தலைவர்…

அண்ணாமலை பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்: செந்தில் பாலாஜி!

முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடு பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க…

தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

கவுரவ விரிவுரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று, டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

மெட்ராசை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்: மு.க.ஸ்டாலின்

பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராசை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. இதன்படி…

கோவில்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிப் படுகொலை!

கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம்…

திருச்சி சிறப்பு முகாமில் மரத்தில் ஏறி இலங்கை அகதிகள் போராட்டம்!

திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் மரத்தில் ஏறி போராட்டத்தி ஈடுபட்டனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் திருச்சி மத்திய சிறை…

கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் விதிகள் செல்லும்: ஐகோர்ட்

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம்…

பரந்தூர் விமான நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்…

இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்: சீமான்!

அடிப்படை வசதியை ஏற்படுத்தி கொடுக்கமால் இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் எனவும், இந்த நாட்டின் குடியரசு தலைவருக்கு கிடைக்கும் மருத்துவம்…

தனுஷ்கோடிக்கு அகதிகளாக 8 ஈழத் தமிழர்கள் வருகை!

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இன்று காலை மூன்று குடும்பத்தை சேர்ந்த 8 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி…

அருணா ஜெகதீசன் அறிக்கையில் அரசு மவுனம் காப்பது சந்தேகம்: டிடிவி தினகரன்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களின் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தி.மு.க அரசு…

ஜெயலலிதா மரணத்திற்கான காரணம் என்ன?: எய்ம்ஸ் அறிக்கை விவரம்!

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா மரணத்திற்கான காரணம் குறித்து எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அளித்துள்ள விபரங்கள்…

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்: முதல்வர் ஸ்டாலின்!

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். எனக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்வேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின்…

தேங்காப்பட்டினம் துறைமுகத்தில் தொடரும் மீனவர்கள் மரணம்: சீமான் கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இதுவரை ஏற்பட்ட 27 மீனவர்களின் உயிரிழப்புக்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் தன்னிச்சையாக எடுத்த…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அண்மையில் தலைநகர் டெல்லிக்கு சென்றிருந்த தமிழக முதலமைச்சர்…

உணவு பாதுகாப்பில் திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

பொது மக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதில் திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…

தமிழக மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு இடமளிக்க கூடாது: கனிமொழி!

ஜாதி, மதத்தால் தமிழக மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது என சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251-வது…

போதைப் பொருள் விற்பனை செய்வோா் மீது குண்டா் சட்டம்: டிஜிபி

போதைப் பொருள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபடுபவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி காவல் அதிகாரிகளுக்கு தமிழக காவல்…