நடப்பவை அனைத்தும் நன்மைக்கே, அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம்: எடப்பாடி

நடப்பவை அனைத்தும் நன்மைக்கே, அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள்…

இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும்: ஆர்.என்.ரவி

உலக அமைதிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி…

மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும் என்று, அன்புமணி ராமதாஸ் தெரிவித்தள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர்…

சபாநாயகர் அப்பாவு கனடா பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து…

நெல்லை கண்ணன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

மறைந்த நெல்லை கண்ணன் உடலுக்கு அரசு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ் ஆர்…

இலங்கையில் சீன உளவு கப்பல்: ராமேசுவரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணி!

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கையில் சீன உளவு கப்பல் அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட…

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம்: முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: கோரிக்கை மனு அளிப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர்…

கொசஸ்தலை ஆற்றின் நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டும்: வைகோ

தமிழக அரசு கொசஸ்தலை ஆற்றின் நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…

மூன்று பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமனம்!

அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம் செய்து ஆளுநர் ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டு பல்கலைக்…

அரசாங்கமும் அன்பில் பொய்யாமொழியும் ஏமாந்து விட மாட்டோம்: அன்பில் மகேஷ்!

அரசு தொலைக்காட்சி சிஇஓ நியமனம் தொடர்பாக அரசாங்கமும், அன்பில் பொய்யாமொழியும் இந்த விஷயத்தில் ஏமாந்து விட மாட்டோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை…

கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்: ஓ.பன்னீர்செல்வம்

கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு…

தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன் என்று, டெல்லி பயணம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.…

ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரை பணியமர்த்துவதுதான் திராவிட மாடலா?: சீமான்

தமிழக அரசின் கல்வி டிவியில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் மணிகண்ட பூபதியை பணியமர்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும்…

ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்!

ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் ஜூலை…

திருமாவுக்கு நானே திருமணம் செய்து வைத்திருப்பேன்: முதல்வர் ஸ்டாலின்!

30 ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவரும் நெருக்கமாக பழகி இருந்தால் நானே ஒரு பெண்ணை பார்த்து அவருக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பேன்.…

பொருளாதார நெருக்கடி: இலங்கைக்கு ரூ.50 லட்சம் வழங்கிய ஓபிஎஸ்!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை்கு ரூ.50 லட்சம் நிதியுதவிக்கான டிடியை ஓ பன்னீர் செல்வம் தமிழக அரசுக்கு அனுப்பி…

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ஐவர் விடுதலையை எதிர்த்து அப்பீல்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஐந்து பேரின் விடுதலையை எதிர்த்து சித்ரா தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு…