திமுக ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி மற்றும் சேகர்பாபு போதும்: ஜெயக்குமார்

தமிழகத்தில் திமுக ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி மற்றும் சேகர்பாபு போதும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் இருந்து அகதியாக வந்த மூதாட்டி உயிரிழப்பு!

இலங்கையிலிருந்து அகதியாக வந்த மூதாட்டி பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் மணல் திட்டில் கடந்த ஜூன் 27ஆம் தேதி…

ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது: மு.க.ஸ்டாலின்

இந்த ஓராண்டு கால ஆட்சி எனக்கு மனநிறைவை தருகிறது என்று, கரூர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். கரூர் மாவட்டத்தில்…

கந்துவட்டி புகாரில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை: டி.ஜி.பி.

கந்துவட்டி புகாரில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி,…

திரௌபதி முா்முவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆதரவு!

தேசிய ஜனநாயக் கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா்…

தேநீர் சூடாக இருக்கு, குறைவான சூட்டில் தாருங்கள்: முதல்வர்!

நாமக்கல் மாவட்டம், சிலுவம்பட்டி ஊராட்சியில் உள்ள அருந்ததியர் குடியிருப்புப் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிலுவம்பட்டி…

மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் எனக் கூறி மோசடி!

மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் எனக் கூறி சைபர் கிரைம் குற்றவாளிகள், நுாதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக, போலீஸ்…

35 வயதைக் கடந்த 50% பெண்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 35 வயதைக் கடந்த 50 சதவீதப் பெண்களுக்கு சிறுநீரகம் தொடா்பான ஏதோ ஒரு பாதிப்பு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை…

யஷ்வந்த் சின்கா வெற்றி பெறுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்: திருமாவளவன்

ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்கா வெற்றி பெறுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். வட அமெரிக்க தமிழ் சங்க…

வழக்கு விசாரணைக்கு தடை கேட்ட எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு!

மாநகராட்சி டெண்டர்கள் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை கேட்ட எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை சென்னை…

திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடைப்படையில் திருந்திய வழிகாட்டுதல்களை…

அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்ப பெறுக: சீமான்

அத்தியாவசியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என, நாம்…

அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

10 கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்…

காங்கிரஸ், தி.மு.க., தலைவர்களுக்கு ‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதி: வானதி சீனிவாசன்

‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதி காரணமாகவே, ராஜஸ்தானில் அப்பாவி தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டும் காணாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., தலைவர்கள்…

வருமான வரித்துறையால் சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இதுவரை சசிகலாவின் சொத்துக்கள் ரூ. 2 ஆயிரத்திற்கும் மேல் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்க துறை அதிகாரி…

சகிப்பின்மை, வெறுப்பு அரசியலை வேரோடு சாய்ப்போம்: வைகோ

வெறுப்பு அரசியலை வேரோடு சாய்ப்போம் என வைகோ தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தொலைக்காட்சி நிகழ்ச்சி…

சுதந்திர, குடியரசு நாளைவிட முக்கியமானது ஜிஎஸ்டி நாள்: ஆளுநர் ரவி!

சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி 5 ஆம் ஆண்டு நாள் மிகவும் முக்கியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.…

கூட்டுறவுத்துறையில் மோசடி செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்: ஐ.பெரியசாமி

கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி மோசடி நடைபெற்றுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி…