தமிழகத்தில் திமுக ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி மற்றும் சேகர்பாபு போதும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.…
Category: தமிழகம்

இலங்கையில் இருந்து அகதியாக வந்த மூதாட்டி உயிரிழப்பு!
இலங்கையிலிருந்து அகதியாக வந்த மூதாட்டி பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் மணல் திட்டில் கடந்த ஜூன் 27ஆம் தேதி…

திரௌபதி முா்முவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆதரவு!
தேசிய ஜனநாயக் கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா்…

தேநீர் சூடாக இருக்கு, குறைவான சூட்டில் தாருங்கள்: முதல்வர்!
நாமக்கல் மாவட்டம், சிலுவம்பட்டி ஊராட்சியில் உள்ள அருந்ததியர் குடியிருப்புப் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிலுவம்பட்டி…

வழக்கு விசாரணைக்கு தடை கேட்ட எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு!
மாநகராட்சி டெண்டர்கள் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை கேட்ட எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை சென்னை…

திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடைப்படையில் திருந்திய வழிகாட்டுதல்களை…

அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்
10 கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்…

காங்கிரஸ், தி.மு.க., தலைவர்களுக்கு ‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதி: வானதி சீனிவாசன்
‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதி காரணமாகவே, ராஜஸ்தானில் அப்பாவி தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டும் காணாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., தலைவர்கள்…

கூட்டுறவுத்துறையில் மோசடி செய்தவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்: ஐ.பெரியசாமி
கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி மோசடி நடைபெற்றுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி…