பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது: மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி போட்டு ஓராண்டு ஆகி உள்ளதால் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…

வெங்கைய நாயுடுவுக்கு நேரில் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இன்று குடியரசு துணைத் தலைவர்…

ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்க கூடாது: தமிழிசை சவுந்தரராஜன்

அனைத்து மதத்தினரும் இறைவனை கும்பிட வேண்டும். ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்க கூடாது என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை…

தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல் போன பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்து காணாமல் போன தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை…

ஆர்டர்லிகளை திரும்ப பெற்றது தமிழக காவல்துறை!

ஆர்டர்லிகளாக பணியாற்றிய 210 காவலர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையில் `ஆர்டர்லி’ என்ற நடைமுறை ஆங்கிலேயேர்கள் காலத்தில்…

காசநோய் இல்லா தமிழகம்: திட்டப் பணிகளை முதல்வர் தொடக்கிவைத்தார்!

‘காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025’ என்ற இலக்கை அடைய தமிழக அரசின் 2-ம் கட்ட திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்…

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும்: திருமாவளவன்

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று வி.சி.க தலைவர்…

உதய்பூர் படுகொலை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை: சீமான்

உதய்பூரில் கன்னையா லாலை படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என,…

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்த வேண்டும்: வேல்முருகன்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் பணியமர்த்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்…

பாஜகவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை: யஷ்வந்த் சின்ஹா

பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பாஜகவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை என ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த்…

கோபியில் தமிழர்களுக்கு வேலை வழங்க வடமாநில தொழிலாளர்கள் எதிர்ப்பு!

கோபிசெட்டிபாளையத்தில் தனியார் நூற்பாலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கியதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வடமாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை…

தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது: ஐகோர்ட்டு

தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இல்லை. தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆசிரியர் தகுதி தேர்வில்…

உதய்ப்பூர் படுகொலைக்கு திருமாவளவன் கண்டனம்!

உதய்ப்பூர் கண்ணையா லால் படுகொலை எதிர்வினை பயங்கரவாதக் கொடுங்குற்றமாகும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார் . இதுகுறித்து விசிக தலைவர்…

எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல: சுப்பிரமணியசாமி

பாஜக சுப்பிரமணியசாமி “ஸ்டாலின் அவர்களே குருமூர்த்தி போல் அனைத்து பிராமணர்களும் கோழைகள் அல்ல” என எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்…

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, சென்சார் கருவி கட்டாயம்: தமிழக அரசு

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…

மாணவா்கள் தாய்மொழியில் பேசுவதை ஊக்கப்படுத்துங்கள்: வெங்கையா நாயுடு

மாணவா்கள் தாய்மொழியிலேயே சுதந்திரமாகப் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா். விஐடி கல்விக் குழுமம்…

குடியரசுத் தலைவா் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹா இன்று சென்னை வருகிறார்!

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று (ஜூன் 30) சென்னை வருகிறாா். தோ்தலில் போட்டியிடும் தன்னை…

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷனுக்கு வழிவகுக்கும்: அண்ணாமலை

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷனுக்கு வழிவகுக்கும் என்று, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பா.ஜ.க. மாநில…