கொரோனா தடுப்பூசி போட்டு ஓராண்டு ஆகி உள்ளதால் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…
Category: தமிழகம்

ஆர்டர்லிகளை திரும்ப பெற்றது தமிழக காவல்துறை!
ஆர்டர்லிகளாக பணியாற்றிய 210 காவலர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையில் `ஆர்டர்லி’ என்ற நடைமுறை ஆங்கிலேயேர்கள் காலத்தில்…

பாஜகவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை: யஷ்வந்த் சின்ஹா
பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பாஜகவுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை என ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த்…

உதய்ப்பூர் படுகொலைக்கு திருமாவளவன் கண்டனம்!
உதய்ப்பூர் கண்ணையா லால் படுகொலை எதிர்வினை பயங்கரவாதக் கொடுங்குற்றமாகும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார் . இதுகுறித்து விசிக தலைவர்…

மாணவா்கள் தாய்மொழியில் பேசுவதை ஊக்கப்படுத்துங்கள்: வெங்கையா நாயுடு
மாணவா்கள் தாய்மொழியிலேயே சுதந்திரமாகப் பேசுவதை ஊக்குவிக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா். விஐடி கல்விக் குழுமம்…