ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்து உள்ளார். மதுரையில் தமிழ்…

மேகதாது அணை விவகாரத்தில் உரிமையை அரசு நிலைநாட்டும்: மு.க.ஸ்டாலின்

மேகதாது அணை விவகாரத்தில் தனது உரிமையை தமிழக அரசு நிலைநாட்டும் என்று வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். வேலூர் கோட்டை மைதானத்தில்…

கைது நடவடிக்கைகள் ஒன்றிய அரசு நிகழ்த்திய அரசப்பயங்கரவாதமாகும்: சீமான்

சமூகச் செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட், பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் ஆகியோரின் கைது நடவடிக்கைகள் ஒன்றிய பாஜக அரசால் வெளிப்படையாக நிகழ்த்தப்படும் அரசப்…

நதிகளை வழிபடுவதே சனாதனம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்களே, அதுதான் சனாதனம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி…

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம்: விஜயகாந்த கண்டனம்!

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கோவை கலவரத்திற்கு கருணாநிதி பொறுப்பேற்க முடியுமா: வானதி சீனிவாசன்

கடந்த 1998ல் நடந்த கோவை கலவரத்திற்கு, அன்றைய முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்க முடியுமா? என, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி…

உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும்: அன்புமணி

உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏழைகளை பாதிக்கும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.…

என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன்: மு.க.ஸ்டாலின்

திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன் என்று…

மூன்றாம் பாலினத்தவர்கள் எம்பிசி பட்டியலில் சேர்ப்பு: தமிழக அரசு!

மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு…

ஏ.டி.எம் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

ஏ.டி.எம்மை கொள்ளையடிப்பதற்காக மகிழுந்தை கடத்தி அதன் ஓட்டுனரை படுகொலை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக…

மீனாவின் கணவரை காப்பாற்ற முடியவில்லை: மா.சுப்பிரமணியன்

நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் இறந்ததாக சொல்லப்படுவது தவறாகும். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வந்தது. எனவே நேற்று கொரோனா…

ரூ.75லட்சம் செலவில் 150 அடி உயர கம்பத்தில் பறந்த தேசியக்கொடி!

கன்னியாகுமரியில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயர ராட்சத தேசியக் கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான…

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி!

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில்…

விஷவாயு தாக்கி தொழிலாளி பலி; ரூ. 15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

சென்னை அருகே விஷவாயு தாக்கி பலியான ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை சென்னை…

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா!

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது முகாம் அலுவலக ஊழியர்கள் 4 பேருக்கும் தொற்று பாதிப்பு…

திமுக அரசு விளம்பரத்தை மட்டும் நம்பி ஆட்சி செய்கிறார்கள்: சீமான்

திமுக அரசு விளம்பரத்தை மட்டும் நம்பி ஆட்சி செய்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திண்டுக்கல்லில்…

கொடநாடு வழக்கில் மேலும் ஒருவர் கைது!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம்…

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு!

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து உள்ளனர். மேலும் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு…