மத்திய அரசு திட்டங்களை தி.மு.க., காப்பியடிக்கிறது: அண்ணாமலை

மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து, அதற்கு புதிய பெயர் வைப்பதில், தி.மு.க., சிறந்து விளங்குகிறது என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை…

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பேச்சுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பேச்சுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…

பட்ட மேற்படிப்புக்கான பருவத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்: ராமதாஸ்

அண்ணாமலை பல்கலைக்கழக பட்ட மேற்படிப்புக்கான பருவத் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல், அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை…

அறநிலையத்துறையில் பல முறைகேடுகள் நடந்துள்ளன: பொன்.மாணிக்கவேல்

உலக சிவனடியார்கள் திருக்கூட்ட முப்பெரும் விழா என்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் அறநிலையத் துறை…

கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் மிச்சமிருக்கிறது: கவர்னர்

இந்திய கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் இன்னமும் மிச்சமிருக்கிறது என, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டம் குற்றாலம்…

காவிரி ஆணையக் கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேரளம், புதுவை அரசுடன் இணைந்து வலியுறுத்த வேண்டும் என தமிழக…

நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் தி.மு.க. செயல்படுகிறது: சீமான்

நம்ப வைத்து கழுத்தை அறுப்பது போல் தி.மு.க. செயல்படுகிறது என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார். மதுரையில்…

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தேச நலனுக்கு எதிரான அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

புளியங்குளத்திலிருந்து பாயும் புதிய குட்டிப்புலிக்கு புரட்சிகர வாழ்த்துகள்: திருமாவளவன்

சாதி ரீதியாக பேசிய ஆசிரியையிடம் அனைவரும் சமம் என்று கூறிய பள்ளி மாணவனுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார் தூத்துக்குடி…

மாவட்ட ஆட்சியர்களுக்கு, சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் கடிதம்!

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு, சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார் கடிதம்…

மெரினா, சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

சென்னையில் போராட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் காந்தி சிலை அருகே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு…

தமிழகத்தில் உள்ளாட்சி காலியிடங்களுக்கு ஜூலை 9-இல் தோ்தல்!

தமிழகத்தில் காலியாக உள்ள 510 நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் என மாநிலத் தோ்தல்…

காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் எந்த அளவுக்கும் செல்வோம்: முதல்வர் ஸ்டாலின்

காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இதுகுறித்து முதல்வர்…

சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் நுழையும் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிமன்ற…

அக்னிபத் திட்டம் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்: சீமான்

‘அக்னிபத்’ எனும் புதிய ஆள்சேர்ப்பு முறையானது நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதி!

கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நேஷனல் ஹெரால்டு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்தி…

இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன்: ஜெயக்குமார்

‘ஒற்றைத் தலைமை’ குறித்து பேசியதற்கு நடவடிக்கை என்றால், இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருகிற…