மத்திய அரசிடம் அ.தி.மு.க. அடமான பொருளாக உள்ளது: கி.வீரமணி

மத்திய அரசிடம் அ.தி.மு.க. அடமான பொருளாக உள்ளது என்று கி.வீரமணி கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில் திராவிட மாடல் விளக்க பயண…

திராவிட மாடல் ஆட்சியில் 1 கோடியே 32 லட்சம் இளைஞர்களுக்கு வேலை இல்லை: அன்புமணி

திராவிட மாடல் ஆட்சியில் 1 கோடியே 32 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.…

இலங்கை தமிழர் பிரச்சனை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் அண்ணாமலை சந்திப்பு!

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண அந்நாட்டின் 13-வது சட்டத் திருத்தத்தை உடனே நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி கி.வீரமணி பிரசாரம்!

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கி.வீரமணி இன்று பிரசார பயணத்தை தொடங்குகிறார். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது:-…

இந்திய திருநாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் சிறப்பான பட்ஜெட்: ஓ.பன்னீர்செல்வம்

இந்திய திருநாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் சிறப்பான பட்ஜெட். சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். முன்னாள் முதல்-அமைச்சர்…

மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை: கமல்ஹாசன்

மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களை மேம்படுத்தும் நேரடிப் பயன் திட்டம் எதுவும் இல்லை என்று மநீம தலைவா் கமல்ஹாசன் கூறினாா். இதுதொடா்பாக…

எதிா்க்கட்சிகளுடன் இணைந்து திமுக செயல்படும்: கனிமொழி

அதானி குழும நிறுவனப் பங்குகள் விவகாரத்தில் பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்க திமுக எதிா்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயல்படும். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில்…

எடப்பாடியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம்

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது. ஈரோடு…

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்: சீமான்

ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

2047ம் ஆண்டு இந்தியா வல்லரசு நாடாக மாறியிருக்கும்: ஆளுநர் ரவி

எதிர் வரும் 2047ம் ஆண்டில் அதாவது நாம் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்தியா வல்லரசு நாடாக மாறியிருக்கும் என்று…

குற்றச் செயல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்: சைலேந்திரபாபு!

பேஸ் ஐ.டி.சிஸ்டம் மூலம் இந்த ஆண்டு இதுவரை 5,500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்…

தமிழ்நாடு அரசு மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வழக்கமாக நடக்கும் எருதுவிடும் விழாவிற்கு காரணமே இன்றி அனுமதி மறுத்து மக்கள் போராட்டத்திற்கு வித்திட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கு…

பாஜக போட்டியிட்டாலும் நாங்கள் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற மாட்டோம்: ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்தினாலும் நாங்கள் எங்கள் வேட்பாளரை திரும்ப பெறமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்…

வழக்கம் போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே வெளியிடப்பட்டுள்ளது: சீமான்

மோடி அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம் போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே என்று சீமான் தெரிவித்துள்ளார்.…

எருது விடும் விழாவிற்கு, அனுமதி வழங்க வேண்டும்: அண்ணாமலை

எருது விடும் விழாவிற்கு, அனுமதி கோரிய அத்தனை கிராமங்களுக்கும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்க்காமல் இருக்க முடியாது: அன்புமணி

கருணாநிதி மீது தாங்கள் அளவுகடந்த அன்பு வைத்திருந்தவர்கள் என்றும், ஆனால் அதற்காக கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்க்காமல் இருக்க…

ஒன்றிய அரசின் பட்ஜெட் இந்திய ஒன்றியத்திற்கு எந்த வகையிலும் உதவாது: வேல்முருகன்

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மத்திய அரசுக்கு பெரும் வருவாயை அளிக்கும் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என தமிழக…

தமிழக அரசுக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின வாலிபரை தி.மு.க. நிர்வாகி மாணிக்கம் மிரட்டினார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் தானாக முன்வந்து…