மோடியால் 16 கோடி இளைஞர்கள் ஏமாற்றம்!: ஆம்ஆத்மி வசீகரன்!

தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தை தமிழக ஆம்ஆத்மி முற்றுகையிடும் என்று வசீகரன் கூறியுள்ளார். ஆம்ஆத்மி கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் வசீகரன்…

அண்ணாமலை ஒரு நகைச்சுவை நடிகர்: சுப.வீரபாண்டியன்

நகைச்சுவை நடிகர் என்றாலே அது அண்ணாமலைதான் என்று ஆகிவிட்டது என்று, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் அளியுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தாய்மொழிக் கல்விக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று தனியாா் கல்வி நிறுவனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா். சென்னை பள்ளிக்கரணையில் கட்டப்பட்ட தனியாா்…

காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கே மீண்டும் அடிக்கல்: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களே பிரதமா் மோடியால் மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினாா். இது…

வருகிற 31-ந் தேதி தலைமைச்செயலகம் நோக்கி நடைபயணம்: அண்ணாமலை

தேர்தல் வாக்குறுதியில் கூறியது போன்று பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க. அரசு குறைக்கக்கோரி தலைமை செயலகம் நோக்கி நடைபயணம் செல்ல இருப்பதாக…

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: பொன்முடி

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி…

காவல் துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

போதைப்பொருள் கடத்துபவர்கள், கூலிப்படையினரிடம் காவல் துறை கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறையில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு…

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு!

ஜூன் 2-ம் தேதி தொடங்கவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை பல்கலைகழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின்…

நளினிக்கு 5வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!

நளினிக்கு, 5வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு…

டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக…

கலைஞருக்கு சிலை திறப்பது மகிழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்திய மாபெரும் தலைவரான கலைஞருக்கு தமிழக அரசு சார்பில் சிலை திறப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

முதல்வரின் நடத்தையால் வெட்கப்படுகிறேன்: அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலின் நடத்தை கண்டு வெட்கப்படுகிறேன் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட…

சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா!

சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் ‘மெல்ட்வாட்டர்…

சேலத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சேலத்தில் இருந்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சம்பந்தமாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசார்…

இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும்: பிரதமர்

நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார். மத்திய…

மத்திய நிதியில் தமிழகத்துக்கு பங்களிப்பை உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

உறவுக்கு கை கொடுப்போம்! உரிமைக்கு குரல் கொடுப்போம்! என்று பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் திட்டங்கள், நிதியில் தமிழகத்துக்கு…

இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும்: பிரேமலதா விஜயகாந்த்

செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும் என்று கருத்து தெரிவித்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பரவல் இதுவரை கண்டறியப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் தெரு, சுப்பிரமணியன் சாலை,…