சென்னையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த கண்ணையா இறந்த நிலையில் வீடுகளை அகற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை வரையறுக்கப்படும் என…
Category: தமிழகம்

ஆக்கிரமிப்பு அகற்றம்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
இனி வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் முன்பே மறுகுடியமர்வு குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்துகள் கேட்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.…

ராஜபக்சேக்களை விரட்ட வேண்டும்: வைகோ!
ராஜபக்சேக்களை விரட்ட வேண்டும் என்று, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மண்ணின் மைந்தர்களை விரட்டியடிப்பதுதான் திராவிட மாடலா?: சீமான்
காலங்காலமாக நீடித்து நிலைத்து வாழும் இம்மண்ணின் மைந்தர்களை இருக்க இடமற்ற அகதிகளாக நிலத்தைவிட்டு விரட்டியடிப்பதுதான் விடியல் ஆட்சியா? திராவிட மாடலா? வெட்கக்கேடு…

இந்தி திணிப்பு ஜிப்மர் நிர்வாகத்தின் அப்பட்டமான சட்ட மீறல்: சு.வெங்கடேசன் எம்.பி
புதுச்சேரி ஜிப்மர் அலுவல் மொழி அமலாக்கம் பற்றிய சுற்றறிக்கை அப்பட்டமாக சட்ட மீறல் என்றும் இந்தி மொழி மட்டும் என்ற சுற்றறிக்கையை…
Continue Reading
ஆன்மீகம் தான் திமுகவுக்கு முதல் எதிரி: குருமூர்த்தி
எப்போது இருந்தாலும் திமுகவுக்கு ஆன்மீகம்தான் முதல் எதிரி என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி எச்சரித்துள்ளார். துக்ளக் பத்திரிகையின் 52 ஆவது ஆண்டு…

தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டால் மின்தடை: எல்.முருகன்
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்து மாநிலங்களும் மின்மிகை மாநிலங்களாக உள்ளது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார். கன்னியாகுமரி…
தமிழக அரசு ஆன்மீக அரசு என்பதை மெய்பித்துவிட்டது!: தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படு தொடர்பாக, தருமபுரம் ஆதீனம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை…
சென்னையில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு!
சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வி.ஜி.கண்ணையன் இன்று காலை உயிரிழந்துள்ளார். சென்னை கிரீன்வேஸ்…

ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை: நிர்மலா சீதாராமன் வருத்தம்!
ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். ‘துக்ளக்’…

ஒரு ஆண்டு தி.மு.க. ஆட்சியில் சாதனை இல்லை, வேதனை தான் உள்ளது: சசிகலா
கோவில் நடைமுறைகளில் அரசு தலையிடக்கூடாது என்று சசிகலா கூறினார். மீஞ்சூர் அருகே வாயலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் சித்தர்கள் கூடும்…

அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ்
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளுக்கான பல்வேறு சான்றிதழ் கட்டணங்களை உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது…
தமிழகத்தில் தக்காளி வைரஸ் பற்றி அச்சப்பட தேவையில்லை: ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் தக்காளி வைரஸ் பற்றி அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று சேலத்தில்…
இந்தி திணிப்பை கண்டித்து ம.தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்!
இந்தி திணிப்பை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி முன் ம.தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் என்று வைகோ அறிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ…
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…
திருச்சி சிவா எம்.பி.யின் மகன் பா.ஜ.க.வில் இணைந்தார்!
திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூர்யா சிவா தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை முன்னிலையில் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார். தி.மு.க.வின் கொள்கை…
இலங்கைக்கு அனுப்பும் அரிசி: தமிழக அரசு எச்சரிக்கை!
இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார் இலங்கையில் நிலவி வரும்…
சுகாதாரமற்ற ஷவர்மா கடைகளை மூட உத்தரவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சேலத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சமீபத்தில் கேரளாவில் ஷவர்மா உணவு…