தருமபுரி விவசாயி குடும்பத்தினருக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி

கெயில் எரியாவு குழாய் பதிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது விவசாயி கணேசன் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி…

பணியிடங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் : சீமான்

மத்திய அரசு நிறுவனங்களில் போலி சான்றிதழில் பணியில் சேர்ந்த வட மாநிலத்தவர்களை நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை…

உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்!

விவசாய நிலங்களின் இடையே கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துமாறு கூறி வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த…

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்…

சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிதியுதவி!

மதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்…

வெப்பத் தணிப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

வெப்பத் தணிப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் கோடை வெப்பத்தில் இருந்து பாதிக்கப்படுவதை…

பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது அவசியம்: சுகாதாரத்துறை செயலாளர்

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின் பற்றுவதும் அவசியமாகும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா…

பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஆசிரியர் தகுதி தேர்வு முறையின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதை தவிர்த்து, பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு…

இலங்கை தமிழ் அகதிகளுடன் காணொலி காட்சியில் உரையாடிய முதல்வர்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியினால் தமிழகம் வந்து, மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுடன் முதல்வர் மு.க.…

இஸ்லாமியர்களுக்காக எப்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்: திருமாவளவன்

இஸ்லாமியர்களுக்காக எப்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும் என திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை…

மாமர இலைகளில் 1,330 திருக்குறள் எழுதி ஆசிரியை சாதனை!

20 மணிநேரம் தொடர்ச்சியாக மாமர இலைகளில் 1,330 திருக்குறள் எழுதி பள்ளி ஆசிரியை அமுதா சாதனை. திருச்சி தொட்டியம் அருகே உள்ள…

தமிழர்கள் இந்தித்திணிப்பை ஒருநாளும் ஏற்க மாட்டார்கள்: சீமான்

தமிழ்நாடும், தமிழர்களும் இந்தித்திணிப்பை ஒருநாளும் ஏற்க மாட்டார்கள் என்று நாம் தமிழர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ்…

இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவுங்கள்: சு.வெங்கடேசன்!

இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என‌ மத்திய வெளியுறவு அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். வாழ்வு இழந்து தஞ்சம்…

மனித உரிமை கமி‌ஷனில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார்

நில அபகரிப்பு வழக்கிலும் என்னை சேர்த்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்த…

ஈ.சி.ஆர். நான்கு வழிச்சாலை பணிகளை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னைக்கும் புதுவைக்கும் இடையிலான கிழக்குக் கடற்கரை சாலை விபத்துச் சாலை என்றுஈ.சி.ஆர் 4 வழிச்சாலை திட்டப்பணிகள் தொடங்கப்படுவதை தமிழக அரசு உறுதி…

போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் சொத்துக்கள் முடக்கம்: டிஜிபி

போதைப் பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…

ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் வசூல்: கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை

கோயம்பேடு பகுதியில் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் சோதனை நடத்தினார். அப்போது பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை…

அம்பேத்கர் சிலை அருகே கொடி கட்டியதற்கு எதிர்ப்பு: பாஜக- விசிக மோதல்

அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை ஒட்டி கோயம்பேட்டில் அவருடைய சிலைக்கு மாலை அணிவிப்பதற்கு இருகட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. பாஜக மற்றும்…