தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை காணொலி மூலமாக பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்…

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை : நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக…

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவத்துறை

தமிழ்நாட்டில் ஒரே நாளில் தினசரி பாதிப்பு 12000-ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் நேற்று 12,895 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது…

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் மட்டுமே சென்னைப் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் – தெற்கு ரயில்வே

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு…

நீட் தேர்வு : மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்தது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

ஊரடங்கு: காவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்!

அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்ய கூடாது. அடையாள அட்டையுடன் பயணிக்கும் பணியாளர்களை உடனே அனுமதிக்க…

குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை: குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எம்.ஐ.டி.யில் இதுவரை மொத்தம் 142 பேருக்கு கொரோனா…

அம்மா உணவகம் மூடப்படாது – சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பதுதான் எனது எண்ணம்; அதனால்தான் ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகங்கள் தொடரும் என அறிவித்தேன். அம்மா…

அம்மா உணவகம் : திமுக – அதிமுக இடையே காரசார விவாதம்

தமிழகத்தில் இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது, அம்மா உணவகத்தில் பணியாளர்களை குறைப்பது குறித்து அதிமுக – திமுகவினரிடையே காரசார விவாதம் நடந்தது.…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழக அரசு மற்றும்…

வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வு – மாவட்டத் தலைவர் குமாரவேல் பாண்டியன் பேட்டி

வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த நவம்பர் மாதம் 29 தேதி மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் லேசான…

ஊரடங்கு கட்டுப்பாடுகள்: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு. இரவு நேரங்களில் முழு ஊரடங்கு.

மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும்.…

Continue Reading

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் கைது

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசியதாக சுப்புலட்சுமி (எ) ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர்ஷா (எ) சிக்கா என்பவர்களை…

வங்கி ஊழியர் கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தால் மற்றுமொரு அழகிய குடும்பம் சிதைந்திருக்கிறது. சென்னை பெருங்குடியில் தனியார் வங்கி ஊழியர் கடன் சுமையால் தனது மனைவி மற்றும்…

பொங்கல் பரிசுக்கு தமிழக அரசின் அறிவுறுத்தல்கள்!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம்…

கடந்த ஆண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்கள்

கடந்த ஆண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்கள் குறித்து சிரியம் என்ற நிறுவனம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்த…

தமிழக காவல்துறையினருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து டிஜிபி சி.சைலேந்திரபாபு எழுதிய கடிதம்

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக காவல்துறையினருக்கு புது வருட பிறப்பு வாழ்த்து தெரிவித்து இருந்ததுடன் சில அறிவுரைகளையும் வழங்கி இருந்தார். காவல்துறையினருக்கு…

உயிரிழந்த புதுக்கோட்டை சிறுவன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் இழப்பீடு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், டிசம்பர் 30ம் தேதி நார்த்தாமலை அருகே அம்மாசமுத்திரம் ஊராட்சி பசுமலைப்பட்டியில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபட்டபோது, தவறுதலாக…