இலங்கைக்கு நிதி உதவி வழங்க தி.மு.க. ரூ.1 கோடி நன்கொடை!

இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்க தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாகவும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வழங்குவதாகவும்…

நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 4 அலகுகள் நிறுத்தப்பட்டதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட…

பட்டினப்பிரவேச நிகழ்ச்சி தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும்: அர்ஜூன் சம்பத்

தருமபுரம் ஆதீன விவகாரத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினார். மயிலாடுதுறை மாவட்டத்தில்…

மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதை!: ராமதாஸ்

மாணவர்கள் தொட்டுவிடும் தொலைவில் போதையை வைத்து விட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி என்ன பயன் விளையும்? என பாமக நிறுவனர் ராமதாஸ்…

பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம்: மதுரை ஆதீனம்

பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம்: மதுரை ஆதீனம் தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை உயிரை கொடுத்தாவது நடத்துவோம் என்று மதுரை…

இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது என்று…

Continue Reading

கைதானவர்களை இரவில் விசாரணை நடத்த கூடாது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

குற்றவாளிகளை கைது செய்யும் போது, அவர்களை மாலைக்குள்ளாக சிறையில் அடைக்கவேண்டும் என்று தமிழக டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக…

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மின் தடை இருக்காது: பிரேமலதா

”அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மின் தடை இருக்காது” என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். கரூரில் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:…

அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

அரசு டாக்டர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ரத்னவேலை மீண்டும் மருத்துவ கல்லூரி முதல்வராக நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

மருத்துவர் ரத்னவேலை மீண்டும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அதிமுக…

பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு

பொதுத்தேர்வின்போது தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்சார வாரியம் வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் வரும் மே 5-ம்…

உறுதி மொழி எடுக்கப்பட்ட விவகாரம்: தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டிய கி.வீரமணி

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கையை திக தலைவர் கி. வீரமணி பாராட்டி…

Continue Reading

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்படும்: அன்பில் மகேஷ்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விரைவில் அறிவிக்கப்படும் என்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக…

டெண்டர் முறைகேடு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட்டு…

மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே உறுதிமொழி ஏற்க வேண்டும்: மா.சுப்பிரமணியன்

உறுதிமொழியை ஆங்கிலத்திலோ அல்லது தமிழில் மொழிபெயர்ப்பு செய்தோ மாணவர்களை ஏற்க செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். திருப்பத்தூர் மாவட்டம்,…

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்ததில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் 50 ஆண்டுகள் பழமையான வீட்டின் மேற்கூரை இடிந்ததில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடியில்…

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தரும்படி முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.…

இலங்கை பொருளாதார நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயார்: அண்ணாமலை

சஞ்சீவி மலையை அனுமன் சுமந்தது போல இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்க இந்திய பிரதமர் மோடி தயாராகவே இருக்கிறார் என்று தமிழக…