தமிழகத்தில் உச்சபட்ச மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும், சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…
Category: தமிழகம்
சென்னையில் வீடுகள் இடிப்பு விவகாரம்: தலைவர்கள் கண்டனம்!
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிப்பு விவகாரத்தில் அதிகாரிகள் லஞ்சம் பெற்று செயல்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் என்ன…

திமுக அமைச்சர்களில் பாதிபேர் அதிமுக: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் தான் திமுகவில் பலர் அமைச்சர்களாக உள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக சார்பில் சென்னை…
பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் தடை!
கொலை, போக்சோ வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்களுக்கு தடை…
வாட்ஸ் அப் தகவலை எல்லாம் சபையில் பேசக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்
வாட்ச் அப் தகவலை வைத்து கொண்டு சட்டப்பேரவையில் வந்து பேசக் கூடாது என்று இபிஎஸ்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். தீயணைப்பு மற்றும்…

முல்லைப் பெரியாறு அணையில் தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஆய்வு!
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழக கேரள மாநிலங்களை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஆய்வு செய்தனர். பருவ காலநிலை மாறுபாடுகளான…

ஆசிரியர்களுக்கு தொந்தரவு தரும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை: அன்பில் மகேஷ்
ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலையால் மாணவர்களின் கல்வி…

தமிழகத்தில் இரும்பு பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை மயிலாடும்பாறை ஆய்வு முடிவுகள் இன்று நிலை நிறுத்தியுள்ளது நமக்கெல்லாம் பெருமை என,…

கோவில் நிலத்தை தொட்டால் போராட்டம் வெடிக்கும்: எச்.ராஜா
இந்து கோவில்களை அழிப்பதற்கு தமிழக முதல்வரும், அமைச்சர் சேகர்பாபுவும் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர், என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா…

ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை: கவர்னர் தமிழிசை
ஜிப்மரில் இந்தி திணிப்போ, வெறியோ இல்லை. ஜிப்மரின் மருத்துவ சேவைகள் தொடர நாம் அனுமதிக்க வேண்டும்.அதற்கு எந்த இடையூறும் இல்லாமல் பாதுகாக்க…

தீக்குளித்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: ராமதாஸ்
தீக்குளித்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கு வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன், அமெரிக்கா பயணம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன் செல்கிறார். சட்டசபை கூட்டத் தொடர் நாளையுடன் (முடிவடைவதால் அதன்பிறகு மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயண விவரங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக…

கோவில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: மதுரை ஆதீனம்
தமிழகத்தில் பிரபல கோவில்களில் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில் நான் தொடர்ந்து உறுதியாக இருக்கிறேன் என்று மதுரை ஆதீனம்…

திமுகவுக்கு குறைந்தபட்ச மனிதாபிமானம் இல்லையா?: டிடிவி தினகரன்
சென்னையில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த கண்ணையா இறந்த நிலையில் வீடுகளை அகற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை வரையறுக்கப்படும் என…

ஆக்கிரமிப்பு அகற்றம்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
இனி வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் முன்பே மறுகுடியமர்வு குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்துகள் கேட்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.…

ராஜபக்சேக்களை விரட்ட வேண்டும்: வைகோ!
ராஜபக்சேக்களை விரட்ட வேண்டும் என்று, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மண்ணின் மைந்தர்களை விரட்டியடிப்பதுதான் திராவிட மாடலா?: சீமான்
காலங்காலமாக நீடித்து நிலைத்து வாழும் இம்மண்ணின் மைந்தர்களை இருக்க இடமற்ற அகதிகளாக நிலத்தைவிட்டு விரட்டியடிப்பதுதான் விடியல் ஆட்சியா? திராவிட மாடலா? வெட்கக்கேடு…

இந்தி திணிப்பு ஜிப்மர் நிர்வாகத்தின் அப்பட்டமான சட்ட மீறல்: சு.வெங்கடேசன் எம்.பி
புதுச்சேரி ஜிப்மர் அலுவல் மொழி அமலாக்கம் பற்றிய சுற்றறிக்கை அப்பட்டமாக சட்ட மீறல் என்றும் இந்தி மொழி மட்டும் என்ற சுற்றறிக்கையை…
Continue Reading