சீனாவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. நேற்று நள்ளிரவில் சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…

பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது: அமைச்சர் ஜெய்சங்கர்!

காசா போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தையும், பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள…

நிலவில் தரையிறங்கிய ஜப்பான் ‛ஸ்லிம்’ லேண்டர் விண்கலம்!

ஜப்பான் நாட்டின் ‛ஸ்லிம்’ லேண்டர் நிலவின் மேற்பரப்பில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறங்கிய 5வது நாடு…

காசா பல்கலைக்கழகத்தை குண்டு வைத்து தகர்த்தது இஸ்ரேல்!

காசாவில் உள்ள பாலஸ்தீன் பல்கலைக்கழக வளாகத்தை இஸ்ரேல் ராணுவம் குண்டு வைத்து தகர்த்தது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர்…

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி மூசா சமீர் சந்தித்தார்!

இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி மூசா…

ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, அந்நாட்டு தூதரை பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம்…

மோடி தலைமையிலான அரசு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியது: ஆண்டனி பிளிங்கன்

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்தியாவை அபரிமிதமான வெற்றி பெற்ற நாடாக அமெரிக்கா கருதுவதாக தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான…

பாகிஸ்தான் உள்ளே ஏவுகணை அனுப்பி 2 இடங்களில் தாக்கிய ஈரான்!

பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் இரண்டு தளங்கள் ஈரான் நாட்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு உள்ளன. ஈரானின்…

மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர்!

மார்ச் 15-ம் தேதிக்குள் மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெடு விதித்துள்ளார்.…

தென்கொரிய கடல்பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை!

தென்கொரிய கடற்பகுதியில் நேற்று வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது. இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.…

தைவான் அதிபர் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி!

தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் லை சிங் டி…

வடகொரியாவில் ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வடகொரியாவில் ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு…

அணு ஆயுதத்தை கையில் எடுப்போம்: ரஷ்யா எச்சரிக்கை!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதம், நிதி உதவி உள்ளிட்டவைகளை அளித்து வருகின்றன. இந்நிலையில் அணு…

ஹவுதிகளின் இலக்குகள் மீது அமெரிக்கா, பிரிட்டன் தாக்குதல்!

ஏமன் நாட்டில் ஹவுதிகள் தொடர்புடைய இலக்குகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் தாக்குதல் நடத்தியுள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் செங்கடலில் சர்வதேச கப்பல்கள்…

சீனாவுடன் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மாலத்தீவு!

இந்தியாவுடனான சலசலப்புக்கு மத்தியில் தற்போது மாலத்தீவு, சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. சீனாவுடன் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது மாலத்தீவு. பிரதமர் நரேந்திரே…

மாலத்தீவில் வெளிநாட்டு தலையீட்டை உறுதியாக எதிர்க்கிறோம்: சீனா

மாலத்தீவில் வெளிநாட்டு தலையீட்டை உறுதியாக எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், மாலத்தீவின் சுற்றுலா வளர்ச்சிக்கு சீனா ஒத்துழைக்கும் என்பது உள்பட இரு…

மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார்: ஐ.நா.!

பிப்ரவரி 12, 2020 முதல் பாகிஸ்தான் அதிகாரிகளின் காவலில் ஹபீஸ் சயீத் உள்ளார். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத்.…

காசா போரில் குழந்தைகள், அப்பாவி மக்கள் கொடுத்த விலை அதிகம்: ஆண்டனி பிளிங்கன்!

காசா போரில் குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் கொடுத்த விலை அதிகமானது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்…