முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

தமிழகத்தில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி-க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.…

சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்து வருகிறோம்: கமல்நாத்!

சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.…

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு!

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் என்டிஏ கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக மோடியை தேர்வு செய்து, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க…

உபியில் பாஜக தோற்க தமிழ் நாடுதான் காரணம்: தயாநிதி மாறன்!

மத்திய சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் தயாநிதி மாறன், உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்பதற்கு தமிழ்நாடு தான் காரணம் என்று…

கவலைப்பட வேண்டாம் என்றும் 2026 ஆம் ஆண்டு தேர்தல்தான் நம் இலக்கு: அன்புமணி!

தோல்வி குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் 2026 ஆம் ஆண்டு தேர்தல்தான் நம் இலக்கு என்றும் அதற்கான பணிகளை தொடர வேண்டும்…

மூன்றாவது முறை பொறுப்பு ஏற்க உள்ள பிரதமர் மோடிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!

மூன்றாவது முறை பொறுப்பு ஏற்க உள்ள பிரதமர் மோடிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் உள்ள 543…

எஸ்.பி.வேலுமணியின் கருத்துக்கு பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு!

அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணி வைத்திருந்தால், தி.மு.க.விற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.…

மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்தெடுக்கப்பட உள்ள நிலையில் ஜிகே வாசன் வாழ்த்து!

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்தெடுக்கப்பட உள்ள நிலையில் ஜிகே வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக…

ஆந்திரா, பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றுவாரா?: ஜெய்ராம் ரமேஷ்!

ஆந்திரா, பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றுவாரா என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து ‘எக்ஸ்’…

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த 40 புதிய எம்.பி.க்கள் வாழ்த்து பெற்றனர்!

தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுக எம்.பி.க்கள், திமுக அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நேற்று முதல்வர்…

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய வேண்டும்: தமிழக காங்கிரஸ்!

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற புதிய எம்.பி.க்கள். மற்றும் காங்கிரஸ்…

தமிழகம் முழுவதும் விதிமீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

ஆட்சி அமைக்கும் முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியினர் வன்முறை: ஜெகன் மோகன்!

“ஆட்சி அமைக்கும் முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியினரின் வன்முறைகளால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது” என்று ஒய்எஸ்ஆர்…

போலியான வாக்குக் கணிப்புகளை வெளியிட்டதால் பங்குச் சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு: ராகுல்!

போலியான வாக்குக் கணிப்புகளை வெளியிட்டதால் பங்குச் சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.…

காசா பள்ளி மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 37 பேர் பலி!

பள்ளிக்கூடத்தில் ஹமாஸ் பதுங்கி இருப்பதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர்…

சிபி ராதாகிருஷ்ணன் வாங்கிய ஓட்டைவிட அண்ணாமலை கம்மியா வாங்கியுள்ளார்: எஸ்.பி.வேலுமணி!

2014ல் சிபி ராதாகிருஷ்ணன் வாங்கிய ஓட்டுகளை விட அண்ணாமலை குறைவாகத்தான் வாங்கியுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.…

‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு!

ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கல்லூரி…

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் முடிகின்றது!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் (வியாழக்கிழமை) விலக்கிக் கொள்ளப்படுகிறது.…