டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க இன்று மாலை 4.30 மணிக்கு…
Category: முக்கியச் செய்திகள்

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது: அன்புமணி
சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக…

கல்வியை ஆர்.எஸ்.எஸ். தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல் காந்தி
ஒரு அமைப்பு நாட்டின் எதிர்காலத்தையும், கல்வி முறையையும் அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் தேசிய கல்விக் கொள்கைக்கு…

கானல் நீராக மாறிவரும் சீர்மரபினர் சமூகத்தினருக்கான ஒற்றைச் சான்றிதழ் நடைமுறை: டி.டி.வி. தினகரன்!
சீர்மரபினர் சமூகத்தினருக்கு உரிமைகளும், சலுகைகளும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.…

100 சதவீதம் சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்: அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்!
வாக்காளர் பட்டியிலில் இறந்தவர் பெயரை நீக்குதல், ஒருவது பெயரே 2 முறை இடம் பெறுவது போன்ற தவறுகள் இல்லாமல், 100 சதவீதம்…

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முக்கியமான 2 பேர் சிறை செல்வார்கள்: எச்.ராஜா!
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முக்கிய நபர்கள் 2 பேர் சிறை செல்ல வாய்ப்பு உள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா…

சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி!
திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் வேல்யாத்திரை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை: பிரசாந்த் கிஷோர்!
பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை, எனவே அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இதுகுறித்து…

எம்பிக்களின் சம்பளத்தை 24% உயர்த்திய மத்திய அரசு!
நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு அனைத்து…

அனைத்து வகை புற்றுநோய்களையும் கண்டறியும் பரிசோதனை தொடங்கப்பட உள்ளது: மா.சுப்பிரமணியன்!
அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டறிவதற்குரிய முழு பரிசோதனைகளையும் இன்னும் 10 நாட்களில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாகத் தொடங்கப்படவிருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டத்துக்கு இடைக்கால தடை!
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்துக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி வரை தடை நீட்டித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.…

சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் பின்னணியில் இருப்பவர்களை தண்டிக்க வேண்டும்: வைகோ
சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் பின்னணியில் இருப்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட…

பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா முதல்வர்?: எல்.முருகன்!
பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை,…

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்!
சவுக்கு சங்கர் இல்லத்தில் நடந்த்தப்பட்ட தாக்குதலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து…

நதிநீர் பிரச்னையில் அண்டை மாநிலங்கள் உடன்பேசினால் காரியம் கெட்டுவிடும்: துரைமுருகன்!
நதிநீர் விவகாரத்தில் அண்டை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் காரியம் கெட்டுப்போகும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…

கடவுள்கள் சரியாக இருக்கிறார்கள்; சில மனிதர்கள் தான் சரியாக இருப்பதில்லை: உயர் நீதிமன்றம்!
“அனைத்து கடவுள்களும் சரியாகவே இருக்கின்றனர். சில மனிதர்கள் தான் சரியாக இருப்பதில்லை” என திருப்பரங்குன்றம் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு…

என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு இந்த 2 பேர்தான் காரணம்: சவுக்கு சங்கர்!
என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர்…

சென்னை மாநகராட்சியின் கழிவறை ஒப்பந்த ஊழல் வெளிச்சத்துக்கு வரும்: தமிழக பாஜக!
வெகு விரைவில் சென்னை மாநகராட்சி கழிவறை ஒப்பந்த ஊழல் வெளிச்சத்துக்கு வரவுள்ளது என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.…