கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து: துணை முதல்வர் உதயநிதி இரங்கல்!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவ – மாணவியர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக துணை…

கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து: 3 பேர் பலி!

கடலூர் அருகே பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. விபத்தில் படுகாயம் அடைந்த…

திமுக அரசு கடன் வாங்கியது குறித்து விசாரணைக் கமிஷன்: எடப்பாடி பழனிசாமி!

“2024-25-ம் ஆண்டு உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் திமுக அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணைக் கமிஷன்…

நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்: ஜகதீப் தன்கர்!

நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் தொடக்கத்திலேயே கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஜகதீப் தன்கர்…

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் மீது நாளை உத்தரவு: உயர் நீதிமன்றம்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும்…

கேரளாவில் புதன்கிழமை பொது வேலை நிறுத்தம்!

கேரளாவில் நாளை தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதாலும், புதன்கிழமை பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாலும் இரண்டு நாட்களும்…

பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குகிறது மோடி அரசு: ராகுல் காந்தி!

பங்குச் சந்தை எஃப் அண்ட் ஓ (Futures and Options – F&O) வரத்தக முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும்,…

இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்!

“திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளைப் போற்றி நினைவுகூர்கிறேன். அவர் ஏற்றிய உரிமைச் சுடரை…

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் கண்டனம்!

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு…

கேரள அரசின் சுற்றுலாத்துறை பிரச்சாரத்தில் ஜோதி மல்ஹோத்ரா!

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கேரள அரசின் சுற்றுலாத்துறை பிரச்சாரத்தில் ஈடுபட்டது தற்போது வெளியாகி உள்ளது.…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: கோவி.செழியன்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025 – 26-ல் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித் துறை…

சமூகநீதி என்பது மிகவும் புனிதமான சொல்.. அதை கொச்சைப்படுத்தாதீர்கள்: அன்புமணி!

தமிழ்நாட்டில் சமூகநீதியை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்துவிட்டு, அதற்குப் பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று கூறிக் கொண்டிருக்கிறார். சீனி சக்கரை…

கீழடி விவகாரத்தில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: சகாயம்!

கீழடி விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பாங்கோடு நடந்து கொண்டு வரலாற்றை மறைப்பதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி…

முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம்: மனித நேய மக்கள் கட்சி மாநாட்டில் தீர்மானம்!

உள்​ளாட்​சிகள் முதல் நாடாளு​மன்​றம் வரை சிறு​பான்​மை​யினரின் பிர​தி​நி​தித்​து​வத்தை உறுதி செய்ய வேண்​டும், வக்பு வாரிய திருத்​தச் சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும்…

பீகாரை இந்தியாவின் குற்ற தலைநகராக மாற்றி விட்டன: ராகுல்காந்தி!

பீகார் மாநிலம் இன்று, கொள்ளை, துப்பாக்கி சூடு மற்றும் கொலையின் நிழலில் வாழ்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். பீகார் மாநிலம்…

புதிய கட்சி தொடங்கினார் எலான் மஸ்க்!

உலக பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான்…

திரைப்படத்தில் வெற்றி பெற்றவர்கள் அரசியலில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாது: திருமாவளவன்!

தேர்தல் அரசியல் என்பது வேறு, திரைப்பட வெற்றி என்பது வேறு. திரைப்படத்தில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவார்கள்…