தோல்வியை மறைக்கவே வாக்காளர் பெயர்களை நீக்கியதாக பாஜக கூறுகிறது: துரை வைகோ!

தோல்வியை மறைக்கவே வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டதாக பாஜக கூறுகிறது என மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சென்னை எழும்பூரில்…

கர்நாடகவில் காங்கிரஸ் கவுன்சிலர் மகள் கொலை: லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத்…

3 புதிய கிரிமினல் சட்டங்கள் அவசியமானவை: தலைமை நீதிபதி சந்திரசூட்!

இந்தியாவில் கிரிமினல் சட்டங்களைத் திருத்தி 3 புதிய கிரிமினல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.…

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்!

மணிப்பூரில் நாளை 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஓராண்டாக நீடித்து…

எந்த கட்சியும் பணம் பட்டுவாடா செய்யாதது பெரிதும் வரவேற்கத்தக்கது: டாக்டர் கிருஷ்ணசாமி!

தென்காசி தொகுதியில் வாக்காளர்களுக்கு எந்தக் கட்சியும் பணம் கொடுக்கவில்லை என்பது வரவேற்புக்குரியது என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி…

வலிமையான தலைமைக்கே மக்கள் ஆதரவு தருவார்கள்: ஜி.கே.வாசன்!

அடுத்தகட்டமாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற வாக்குப்பதிவிலும் மக்கள் நல்லவர்களுக்கும், வலிமையான தலைமைக்கும் வாக்களிப்பார்கள் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.…

தேர்தலில் என் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி: ஓ.பன்னீர்செல்வம்!

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து கடந்த 2022ம் ஆண்டு…

தேர்தலில் வாக்களித்து ஜனநாயகக் கடமை ஆற்றிய மக்களுக்கு நன்றி: டி.டி.வி. தினகரன்

தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிய மக்கள் அனைவருக்கும் டி.டி.வி. தினகரன் நன்றி தெரிவித்து உள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…

தேர்தல் பத்திர விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் கூறுவது தவறு: கபில் சிபல்!

“தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது, அவை குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக உள்ளது”…

மோடி அரசு விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடி செலவு!

2014 ஜூன் முதல் 2024 மார்ச் வரை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.2,974 கோடி செலவிட்டுள்ளது மோடி அரசு. விளம்பரங்களுக்கு மட்டும்…

தேர்தல் பத்திரங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் வாக்குறுதி: காங்கிரஸ் கண்டனம்!

உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு முரணானதாகக் கருதப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டம், பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்தால் மீண்டும் கொண்டு வரப்படும் என்றார்…

டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் இந்திய பயணம் ஒத்திவைப்பு!

டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவர் பிரதமர் மோடியை சந்திக்க இருந்த…

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

பறவைக் காய்ச்சல் அல்லது எச்5என்1 எனப்படும் வைரஸ், கறந்த பாலில் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.…

உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கியைக் கொல்ல ரஷ்யா சதி?

போலந்தில் உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்ய உளவுத் துறை அதிகாரிகளுடன் இணைந்து சதித் திட்டம் திட்டியதாக ஒருவரை அந்த…

வாக்குச்சாவடியை கைப்பற்ற திமுகவினர் முயற்சி: தமிழிசை புகார்!

தென்சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி‌ எண் -13 ல், திமுகவினர் வாக்குச்சாவடியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், எனவே அந்த வாக்குச்சாவடியில்…

சென்னையில் 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

சென்னையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு செய்தார். சென்னையில்…

வாக்களிககாத அரசு பணியாளர்களுக்கு பொது விடுமுறை இல்லை என்ற உத்தரவு ரத்து!

தேர்தலில் வாக்களிக்காத பணியாளர்களுக்கு பொது விடுமுறை இல்லை என உத்தரவிட்ட உள்துறை செயலர் மீது தேர்தல் நடத்தை விதிமீறலுக்கான நடவடிக்கை எடுக்க…

பிராமணர்கள் மற்றும் வட இந்தியர்களின் வாக்குகளை திட்டமிட்டே நீக்கியுள்ளனர்: வானதி சீனிவாசன்

கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பிராமணர்கள் மற்றும் வட இந்தியர்களின் வாக்குகளை திட்டமிட்டே நீக்கியுள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.…