19 நாட்களாக நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!

சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 19 நாட்களாக நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தமிழகத்தில் அரசு…

பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டிற்குள் வெல்ல முடியாது: ராஜேந்திர பாலாஜி!

பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டிற்குள் வெல்ல முடியாது என ஆவேசமாகப் பேசியுள்ளார் ராஜேந்திர பாலாஜி. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர்…

ரஷ்யாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு உறுதி!

உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவம் பயன்படுத்துவதாக புகார் எழுந்து இருக்கும் நிலையில், இது தொடர்பாக இந்தியா தனது…

ராஜஸ்தானில் சிவராத்திரி கொண்டாட்டத்தில் மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மகாசிவராத்திரி கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கியதில் 14 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். குறிப்பாக அதில் இரு குழந்தைகளின் உடல்நிலை…

முதல் முறையாக தேசிய படைப்பாளர் விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார்!

“என் உரைகளைக் கேட்டு மக்கள் சோர்வடைந்து விடுகிறார்கள்” என்று விருது வழங்கும் விழா மேடையில் பிரதமர் மோடி நகைச்சுவையாக கூறி கலகலப்பூட்டினார்.…

எங்களது உரிமையை நாங்கள் அதிமுகவிடம் கேட்டிருக்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்!

“தமிழகத்தில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதன் அடிப்படையில், தேமுதிகவுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என்ற…

ராஜ்யசபா எம்பியாக சுதா மூர்த்தி நியமனம்!

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ரஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். நமது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான…

சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைக்கு அமெரிக்கா எதிர்ப்பு!

சீனாவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், இந்தியா உடனான உறவு குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய…

பெண்களுக்கு செய்தி சொல்வதா அல்லது ஆண்களுக்கு சொல்வதா: தமிழிசை சவுந்தராஜன்!

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார். பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும்…

காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர்: பிரதமர் மோடி!

சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் புதிய உயரங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர்…

2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 11 டன் போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி சங்கர் ஜிவால்!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கூட்டாகத்…

கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு!

கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த…

தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் : அமித் ஷா

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் புதிய விதிகள் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.…

எஸ்பிஐ மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீது…

பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெறும் வரை நமது பயணம் தொடரும்: மு.க.ஸ்டாலின்!

“சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும் வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும்” என்று…

காஷ்மீர் மக்களின் இதயத்தை வெல்ல வந்து இருக்கிறேன்: பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இன்று காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் என்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற…

பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம்!

பெங்களூர் ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ஹவுசிங் சொசைட்டி ஒன்று குடிநீரை தவறாக பயன்படுத்தும் குடியிருப்பாளர்களுக்கு ₹5,000 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.…