ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.…
Category: முக்கியச் செய்திகள்
நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் அரிசி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஏதுவாக 7,040 மெட்ரிக் டன் அரிசியை பள்ளிவாசல்களுக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது…
தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000: டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு!
2024 – 2025-ஆம் ஆண்டுக்கான டெல்லி பட்ஜெட்டில் அம்மாநிலத்தில் 18 வயது நிரம்பிய தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று…
மீனவரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
“திமுக அரசு வழங்குவதாகக் கூறிய இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததைக் கேள்வி கேட்ட மீனவர் மீது தாக்குதலும் நடத்தியிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.…
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான 3 பேரை இலங்கை அனுப்ப தமிழக அரசு கோரிக்கை!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு, முகாமில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை…
அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் அவர்களுக்குத்தான் லாபம்: ஜெயக்குமார்!
அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் அவர்களுக்குத்தான் லாபம், வராவிட்டால் ‘Dont care’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…
எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை: ஆர்.எஸ். பாரதி!
ஐ.டி ஊழியர்கள் போதை பொருட்கள் விற்பதாக சொன்ன எடப்பாடி பழனிசாமி 2 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என…
கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு!
கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என…
பாஜக தேசிய தலைமைக்கு உத்தேச வேட்பாளர் பட்டியல் அனுப்பி வைக்கப்படும்: வானதி சீனிவாசன்
பாஜக தேசிய தலைமைக்கு வரும் 6 ஆம் தேதி உத்தேச வேட்பாளர் பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என அக்கட்சி எம்எல்ஏ வானதி…
மத்திய அரசு கல்பாக்கம் ஈனுலை திட்டத்தை கைவிட வேண்டும்: முத்தரசன்
கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அணுமின் உற்பத்தி திட்டத்தால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க போராடி வரும் நிலையில், கல்பாக்கத்தில் ஈனுலை இயக்கத்தை தொடக்கி…
பெங்களூரு குண்டுவெடிப்பு விசாரணை என்ஐஏ-விடம் ஒப்படைப்பு!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவ வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
மோடி மீது நம்பிக்கை வைப்பது துரோகத்திற்கான உத்தரவாதம்: ராகுல்
ரெயில்வேயின் முன்னுரிமையில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் புறக்கணிக்கப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி…
விண்வெளியில் மனித இருப்பை நிலைநிறுத்துவதற்கான ஒரு திட்டம்தான் ககன்யான்: இஸ்ரோ
விண்வெளியில் மனித இருப்பை நிலைநிறுத்துவதற்கான ஒரு திட்டமாக ககன்யான் இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி…
மோடி எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்திற்கு வரலாம்: கார்த்தி சிதம்பரம்
மோடி இந்தியாவின் பிரதமர்; அவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்திற்கு வரலாம் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார். புதுக்கோட்டையில் காங்கிரஸ்…
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் நியமனம்!
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்…
பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு!
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டணி அரசாங்கத்தை வழி நடத்த ஷெபாஸ் ஷெரீப் 2-வது முறையாக நாட்டின் பிரதமராக தேர்வாகியுள்ளார். புதிய…
ஓ.பி.எஸ். அணியின் நெல்லை மாவட்ட செயலாளர் ஈபிஎஸ் அணியில் சேர்ந்தார்!
ஓபிஎஸ் அணியின் நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த வீகேபி சங்கர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.…
பிரதமர் மோடி என்னதான் புரண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது: தங்கம் தென்னரசு!
பிரதமர் மோடி என்னதான் புரண்டாலும் தமிழகத்தில் ஒரு மண் கூட ஒட்டாது. என்று தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.…
