எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி நாளை அஞ்சலி செலுத்துகிறார்!

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்!

அரசின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும்,…

எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான வழக்கு ஜன.4-க்கு ஒத்திவைப்பு!

கள்ளக்குறிச்சி எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக ஜனவரி 4-ம் தேதிக்கு…

இப்போதெல்லாம் நீதிபதிகளும் சனாதனமயப்படுத்தப்பட்டு இருக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது: திருமாவளவன்!

பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், இப்போதெல்லாம் நீதிபதிகளும் சனாதனமயப்படுத்தப்பட்டு இருக்கிறார்களோ என்ற ஐயம்…

தென்மாவட்ட வெள்ளத்துக்கு இதுவரை 35 பேர் உயிரிழப்பு: சிவ்தாஸ் மீனா

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏரல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவரை 35 பேர்…

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். சென்னையில்…

நிதிஷ் குமார் கருத்தை ஸ்டாலின் எதிர்க்காதது ஏன்?: எச்.ராஜா

“இண்டியா கூட்டணியின் கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்த கருத்தை எதிர்த்து மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்யாதது ஏன்” என்று பாஜக…

அனைவரும் இந்தி கற்பதில் தவறு இல்லை: ஆளுநர் தமிழிசை

அனைவரும் இந்தி கற்பதில் தவறு இல்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். லோக்சபா தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும்…

பொன்முடி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் அமைச்சர் பதவியை பறிகொடுத்த பொன்முடி இன்று சென்னையில்…

வெல்லும் ஜனநாயகம் மாநாடு தள்ளிவைப்பு: திருமாவளவன்

வெல்லும் ஜனநாயகம் மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…

மழை பாதிப்புகளை பார்வையிட பிரதமர் வரவேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் உள்ளது: அண்ணாமலை

மழை பாதிப்புகளை பார்வையிட பிரதமர் வரவேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் உள்ளது என அண்ணாமலை தெரிவித்தார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை…

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!

தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக பதிவாகி வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்…

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் பலி!

ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட்…

தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை இனி கனவாகிடுமா?: ராமதாஸ்!

டி.என்.பி.எஸ்.சி மூலம் 2024-இல் வெறும் 3,772 வேலை வாய்ப்புதான் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்குமா? அரசு வேலை இனி கனவாகிவிடுமா? என்று பாமக…

குளிர்கால கூட்டத் தொடர்: மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மக்களவை ஒருநாள் முன்னதாக இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.…

எம்.பி.க்கள் இடைநீக்கம் என்பது மக்களின் நம்பிக்கையை குலைக்கும் நடவடிக்கை: மாயாவதி

“இரு அவைகளிலும் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடாளுமன்ற வரலாற்றில் கவலைக்குரியதும், துரதிர்ஷ்டவசமானதுமான சம்பவமாகும். மக்களின் நம்பிக்கையை குலைக்கும் சம்பவம்” என பகுஜன்…

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க முயற்சிக்கிறார்: பினராயி

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க முயற்சிப்பதாகவும் அவரது வலையில் இம்மாநில மாணவர்கள் விழாமல் கட்டுப்பாடோடு இருந்ததாகவும்…

முல்லைப்பெரியாறு அணை 140 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 140 அடியை எட்டியதால், இன்று வியாழக்கிழமை முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இன்று…