வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபிசிஐடி காவல் துறையினர் மனு மீதான விசாரணையை வரும் ஜன. 6…
Category: முக்கியச் செய்திகள்
பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரியின் வீட்டில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை!
திமுக முன்னாள் அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரியின் கோவை வீடு, அலுவலகத்தில் இன்று கர்நாடகா லோக் ஆயுக்தா போலீசார்…
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதி!
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடும் காய்ச்சல் காரணமாக…
என்னது இந்தி தேசிய மொழியா?: ஜக்கி வாசுதேவ் கண்டனம்!
“இந்தியா” கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்த நிலையில் நிதிஷ் குமார் இந்தியில் பேசினார். இதனை மொழிபெயர்க்க கோரியபோது முதல்வர் முக…
உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு!
பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில்…
எம்.பி.க்கள் இடைநீக்கம் விவகாரம்: எதிர்க்கட்சியினர் ஊர்வலம்!
நாடாளுமன்றத்தில் இருந்து 143 எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற பதாகை ஏந்தி எதிர்க்கட்சியினர் இன்று பழைய…
குவைத்தின் புதிய அமீராக பதவியேற்றுள்ள ஷேக் மெஷலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
குவைத்தின் புதிய அமீராக பதவியேற்றுள்ள ஷேக் மெஷலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குவைத்தின் மன்னராக 3 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தவர்…
விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசும் நானும் துணை நிற்போம்: உதயநிதி
கல்லூரி மேற்கொள்ளும் அனைத்து விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசும் நானும் துணை நிற்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.…
தாமிரபரணி கரையோர மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது: பிரேமலதா
தாமிரபரணி கரையோர மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
தமிழ்நாட்டில் பிரதமர் மோடி நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்: திருமாவளவன்!
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை பிரதமர் மோடி நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என…
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!
சொத்துக் குவிப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசு மருத்துவரிடம் லஞ்ச வாங்கிய வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின்…
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மோகன்ராஜ்,…
தென் மாவட்டங்களுக்கு மத்திய அரசு முழு நிவாரணம் வழங்கிட வேண்டும்: துரை வைகோ
பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு முழு நிவாரணம் வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை…
ஹமீது அன்சாரியை அவமதித்தவர்தான் பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ்!
முன்னாள் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரியை அவமதித்தவர்தான் பிரதமர் மோடி என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தற்போதைய…
ஜகதீப் தன்கரை அவமரியாதை செய்ததை கண்டித்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்!
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை அவமரியாதை செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து நாளை (டிச.21) தமிழகத்தில்…
தமிழக அரசு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை!
கட்டமைப்புகளை சீரமைத்து தமிழக அரசு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும் என மழை – வெள்ள பாதிப்பு குறித்து புதுச்சேரி துணை நிலை…
‘இதற்கா முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?: ராகுல் காந்தி கேள்வி!
ஜக்தீப் தன்கர் விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “இதற்கா முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?” என எதிர் கேள்வி எழுப்பினார்.…
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் தகுதி நீக்கம்!
2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதன்மைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை தகுதி நீக்கம் செய்து கொலராடோ நீதிமன்றம்…
