போட்டித் தேர்வுகளில் வட இந்தியர்களின் மோசடி தொடர்கதையாகி வருகிறது: அன்பில் மகேஸ்

“தமிழகத்தில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள், குறிப்பாக இந்தி பேசுபவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வேலைகளில் சேருகின்றனர். இதனை மத்திய அரசு தெரிந்தும்…

ஹமாஸ் அழிக்கப்படும் வரை இஸ்ரேல் ஓயாது: புதினிடம் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உறுதி!

ஹமாஸ் அமைப்பின் ராணுவ மற்றம் அரசு நிர்வாகத் திறனை அழித்தொழிக்கும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடனான…

சினிமாவில் சர்வாதிகாரம் கோலோச்சுகிறது: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்!

“படங்களை அடிமாட்டு விலைக்கு தந்தால்தான் உங்களுக்கு அனுமதி என்ற சர்வாதிகாரம் நடக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். அதிமுகவின்…

மதுரையில் 40 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி: சு.வெங்கடேசன்

மதுரையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான 40.61 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என…

எடப்பாடியார் தலைமையில் மிக வலுவான கூட்டணி அமையும்: எஸ்.பி.வேலுமணி

எடப்பாடியார் அவர்கள்தான் எங்களுக்கு தலைவர், அவர் பின் நாங்கள் இருக்கிறோம். என்ன குழப்பம் ஏற்படுத்த நினைத்தாலும் எதுவும் நடக்கபோவதில்லை என்று அதிமுக…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் உயிரிழப்பு: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலை மற்றும் கிச்சநாயக்கன்பட்டியில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை…

கிரிக்கெட் விளையாட்டின் போது ரசிகர்கள் கோஷமிடுவது தவறில்லை: வானதி சீனிவாசன்!

விளையாட்டின் போது பிரார்த்தனை செய்வது தவறில்லை என்றால் கோஷமிடுவதும் தவறில்லை என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக தேசிய மகளிரணி…

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்!

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. ராமேசுவரத்தில்…

சனாதனம் குறித்து பேசிய வழக்கில் அமைச்சர் உதயநிதி பதில் மனு தாக்கல்!

சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில்…

நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும்: அமைச்சர் ரகுபதி

நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். “நடிகர் விஜயைப்…

‘ஜெய் ஸ்ரீராம்’ என்பது அவரவரின் உரிமை, இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை: நாராயணன் திருப்பதி

“மாற்று மதத்தினரை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடக்கூடாது என்று சொல்லுகிறீர்கள். சரி. அப்படியானால் இந்துக்களுக்கு எதிரே யாரும் அல்லாஹு…

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 4 பேரை பணி நீக்கம் செய்ய வேண்டும்: ஐகோர்ட்டு

போலி சான்றிதழ் கொடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரி உதவி கமிஷனர் பணிகளில் சேர்ந்துள்ள 4 பேரை பணி நீக்கம்…

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு வாய் திறக்க மறுப்பது விந்தை: ராமதாஸ்

செப்டம்பர் மாத இறுதிவரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேவை குறித்து வலியுறுத்தி வந்த தமிழக அரசும், அதை ஆளும் கட்சியும் இப்போது…

தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய தசமியை…

கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது!

உலகின் விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1896-ஆம்…

வாச்சாத்தி வழக்கு: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, முதல் குற்றவாளியான ஐஎஃப்எஸ் அதிகாரி எல்.நாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் தாக்கல்…

பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஶ்ரீராமரின் கோஷம் எரியும்: எச்.ராஜா

“ஜெய் ஶ்ரீராம்” கோஷம் ஆட்சேபகரமானதல்ல என பாஜகவின் மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம்…

லாகின் விவகாரம்: பாஜக எம்.பி புகாருக்கு மஹுவா மொய்த்ரா பதில்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலைதள லாகின் விவகாரத்தில், பாஜக எம்.பி துபே அளித்த புகாருக்கு மஹுவா மொய்த்ரா பதில் அளித்துள்ளார். மத்திய அமைச்சர்களுக்கு…